Back to homepage

Tag "மஹியங்கணை"

சொக்லேட்டினுள் மனித விரல் காணப்பட்ட விவகாரம்: தடயப் பொருளை ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளதாக தகவல்

சொக்லேட்டினுள் மனித விரல் காணப்பட்ட விவகாரம்: தடயப் பொருளை ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளதாக தகவல் 0

🕔9.Aug 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) சொக்லேட் ஒன்றினுள் காணப்பட்ட மனித கை விரலை கொழும்பு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஹியங்கணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் சல்மான் பாரிஸ் தெரிவித்தார். இலங்கையில் பெண் ஒருவர் சாப்பிட்ட சொக்லேட்டினுள் மனித கைவிரல்

மேலும்...
போலி நாணயத்தாள் கொண்டு, நீதிமன்ற அபாரதத் தொகையைச் செலுத்திய நபர் கைது

போலி நாணயத்தாள் கொண்டு, நீதிமன்ற அபாரதத் தொகையைச் செலுத்திய நபர் கைது 0

🕔13.May 2023

நீதிமன்று விதித்த அபாராதத் தொகையைச் செலுத்தும் போது, போலி நாணத்தாளை வழங்கிய 39 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டார். மஹியங்கனை மாவட்ட நீதிமன்றில் நபரொருவருக்கு 21 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர் அபராதத் தொகையை செலுத்தினார். அதன்போது அவர் வழங்கிய பணத்தில் 05 ஆயிரம் ரூபா – போலி நாணயத்தாள் என

மேலும்...
‘தர்மச் சக்கரம்’ ஆடை விவகாரம்: மஸாஹிமாவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

‘தர்மச் சக்கரம்’ ஆடை விவகாரம்: மஸாஹிமாவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.May 2019

தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், பதுளை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மஸாஹிமா எனும் பெண்ணை, எதிர்வரும் 03ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மஹியங்கணை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதி தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்த குற்றச்சாட்டின் பேரில் மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்