பதவி உயர்வு பெற்றுச் செல்லும் படைப் பிரிவு தளபதிக்கு, அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் கௌரவமளிப்பு 0
– எம்.வை. அமீர் – 24 ஆவது படைப் பிரிவின் அம்பாறை மாவட்ட தளபதி மகிந்த முதலிகே பதவி உயர்வு பெற்று செல்வதையிட்டு, அவரை அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் கௌரவித்தது. அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையிலான குழுவினர், மஹிந்த முதலிகேயினை சந்தித்து தமது கௌவரத்தினை வழங்கினர்.