Back to homepage

Tag "மஹிந்த"

மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா

மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா 0

🕔29.Jan 2019

மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள் எனவும் அவர்களுக்கு தாம் உதவி வழங்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுடன் ரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்

மேலும்...
ஆசையும் துயரங்களும்

ஆசையும் துயரங்களும் 0

🕔23.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – “எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”. மேலே உள்ளது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளியிட்ட கொள்கைப்

மேலும்...
எடுக்கிறத விடவும், செலுத்துறது அதிகமாம்; அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அரசியல்வாதி

எடுக்கிறத விடவும், செலுத்துறது அதிகமாம்; அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அரசியல்வாதி 0

🕔18.May 2017

– எம்.ஐ. முபாறக் –வெறுங்கையுடன் வந்து கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதற்கு இலகுவான வழி அரசியல்தான். சிலர் பணக்கார்களாக அரசியலுக்குள் நுழைந்து செல்வத்தை மேலும் பெருக்கிக்கொள்கின்றனர். சிலர் வெறுங்கையுடன் வந்து கோடிஸ்வரராகின்றனர்.அவ்வாறு ஓரளவு பணக்காரராக அரசியலுக்குள் நுழைந்தவர்தான் முன்னாள் அமைச்சரும் தற்போதைய மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே.19 வயதில் நிதி நிறுவனம் ஒன்றில் விற்பனை

மேலும்...
எங்களின் தலைவர், பெண்ணுக்காக எம்மை பேரம் பேசினாரா: புகை மூட்டத்தை தெளிவுபடுத்துமாறு பசீரிடம் கோரிக்கை

எங்களின் தலைவர், பெண்ணுக்காக எம்மை பேரம் பேசினாரா: புகை மூட்டத்தை தெளிவுபடுத்துமாறு பசீரிடம் கோரிக்கை 0

🕔4.Feb 2017

மு.கா. தவிசாளரின் அண்மைக்கால பேஸ்புக் பதிவுகளை முன்னிறுத்தி, ராஸி முகம்மத் ஜாபிர் எனும் சகோதரர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் மிகவும் காத்திரமான பதிவொன்றினை இட்டிருக்கின்றார். அதனை மாற்றங்களின்றி அவ்வாறே வாசகர்களுக்கு வழங்குகின்றோம் O அன்புள்ள பசீர் சேகுதாவூத் அவர்களுக்கு; ஒரு சருகுக் காட்டுக்குள் நெருப்புப் பொரியை உரசி விட்டீர்கள். அது எரிந்து கொண்டும், எரித்துக்கொண்டும்

மேலும்...
சாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான்

சாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான் 0

🕔3.Apr 2016

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை வைத்து தமிழர்கள் மற்றுமொரு ஆயுத கலாசரத்துக்கு நகர்வதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் அபாண்டமான பிரசாரங்களை முன்னெடுவருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியினரின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சாவகச்சேரியில் இவ்வாறானதொரு சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என  சந்தேகம்கொள்ள தோன்றுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, 30

மேலும்...
யுத்த வீரர்களை பாதுகாக்கக் கோரும் மகஜரில், கையெழுத்திட்டார் மஹிந்த

யுத்த வீரர்களை பாதுகாக்கக் கோரும் மகஜரில், கையெழுத்திட்டார் மஹிந்த 0

🕔8.Feb 2016

யுத்த வீரர்களை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாக்குமாறு கோரும் மகஜரில் கையெழுத்திடும் நடவடிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார். கொழும்பு – 01 இல் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்தஹலோக விகாரையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டு மகஜரில் கையெழுத்திட்டார். யுத்தத்தில் ஈடுபட்ட படை

மேலும்...
விசாரணைக்கு வரமுடியாது; மஹிந்த அறிவிப்பு

விசாரணைக்கு வரமுடியாது; மஹிந்த அறிவிப்பு 0

🕔19.Nov 2015

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு பணம் செலுத்தாமல் விளம்பரம் மேற்கொண்ட குற்றச்சாடடு தொடர்பில், இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் கண்டிக்கு வழிபடுகளுக்காக செல்லவேண்டியுள்ளமையினாலேயே, இந்த விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.சுயாதீன தொலைக்காட்சியில், தேர்தல் காலத்தின்போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல

மேலும்...
அவர்களை ஒற்றுமைப்படுத்த முயன்று, நான் மாட்டிக் கொண்டேன்; மஹிந்த, மைத்திரி தொடர்பில் எஸ்.பி. கூறும் கதை

அவர்களை ஒற்றுமைப்படுத்த முயன்று, நான் மாட்டிக் கொண்டேன்; மஹிந்த, மைத்திரி தொடர்பில் எஸ்.பி. கூறும் கதை 0

🕔5.Oct 2015

முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளை ஒற்றுமைப்படுத்த முயன்று,  இறுதியில் – தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் கூறியதாவது; “பொதுத் தேர்தல் நடவடிக்கையில் செயற்படுவதற்கு, மைத்திரிக்கு  இடமளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் நான் கோரினேன். அந்த விடயம், அது

மேலும்...
முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும்

முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும் 0

🕔29.Jun 2015

இரண்டு விடயங்கள் தொடர்பில் கருத்துச் சொல்வது,  பொதுவாக இன்று இலகுவாகிவிட்டது. 1.மதம் 2. அரசியல் இவை குறித்து கருத்துச் சொல்வதற்கு, எந்தவொரு நிபந்தனையும் இல்லை என்கிற சுதந்திரத்தில், பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். தேர்தல் காலம் என்பதால், அரசியல் – அனைவரினதும் பேசு பொருளாகிவிட்டது. சிலர் முழுநேரமாக அரசியல்வாதிகளை விமர்சிப்பதையே தமது தொழிலாக கொண்டிருக்கின்றனர். விமர்சனம்

மேலும்...
ரணிலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர, மஹிந்த தரப்புக்கு அருகதை கிடையாது: முஜிபுர் ரஹ்மான்

ரணிலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர, மஹிந்த தரப்புக்கு அருகதை கிடையாது: முஜிபுர் ரஹ்மான் 0

🕔15.Jun 2015

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதற்கு – மஹிந்த தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, எவ்வித அதிகாரமோ அருகதையோ கிடையாது என –  ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை, இவ்வாறானதொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதானது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்