Back to homepage

Tag "மஸ்கெலியா"

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: அரசியல் தலைமைகளைத் தலையிடுமாறும் கோரிக்கை

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: அரசியல் தலைமைகளைத் தலையிடுமாறும் கோரிக்கை 0

🕔28.Sep 2021

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக அந்த தோட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (28) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காமல், 20 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வழியுறுத்துவதனால் ஏற்பட்ட முறுகல் நிலையை முன்னிறுத்தி

மேலும்...
மரத்தில் சிக்கிய 05 அடி சிறுத்தைப் புலி; மயக்க மருந்து செலுத்தப்பட்டு மீட்பு

மரத்தில் சிக்கிய 05 அடி சிறுத்தைப் புலி; மயக்க மருந்து செலுத்தப்பட்டு மீட்பு 0

🕔18.Apr 2020

– க. கிஷாந்தன் – ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 08 மணிநேரம் தவித்ததை அடுத்து, மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது உயிருடன் மீட்கப்பட்டது. மஸ்கெலியா – காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. மேற்படி தோட்டத்தில்

மேலும்...
‘சிவனொளி பாதமலை’ பெயர் பலகைக்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை

‘சிவனொளி பாதமலை’ பெயர் பலகைக்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை 0

🕔20.Mar 2019

– க. கிஷாந்தன் – சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் இன்று புதன்கிழமை, தார் ஊற்றி சேதம் விளைவித்தமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டுள்ளன.  இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ்

மேலும்...
மாற்று மதத்தவரின் பிரேதத்தைக் கொண்டு செல்ல, இலவச ஜனாஸா வாகனம் வழங்க மறுத்தமை தொடர்பில் கண்டனம்

மாற்று மதத்தவரின் பிரேதத்தைக் கொண்டு செல்ல, இலவச ஜனாஸா வாகனம் வழங்க மறுத்தமை தொடர்பில் கண்டனம் 0

🕔20.Feb 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் – பயிற்சி பெற்றுவந்த நிலையில் மரணமடைந்த ஆசிரியை ஒருவரின் பிரேரத்தை, அவரின் ஊருக்குக் கொண்டு செல்வதற்காக, முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள, பிரேதங்களை கொண்டு செல்வதற்கான இலவச வாகனங்களை கேட்ட போதும், ‘முஸ்லிம் அல்லாத பிரேதங்களைக் கொண்டு செல்வதற்கு குறித்த வாகனங்களை வழங்க முடியாது’ எனக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தமை

மேலும்...
கொழும்பிலிருந்து ஊர் வந்த, அண்ணன் தங்கை மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்

கொழும்பிலிருந்து ஊர் வந்த, அண்ணன் தங்கை மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் 0

🕔28.Nov 2017

– க. கிஷாந்தன் – அண்ணன், தங்கை இருவர் காணாமல் போனமை தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டம் பாக்றோ பிரிவில் இன்று செவ்வாய்கிழமை காலை முதல்  பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு கனேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 28), பரமேஷ்வரன் மகாலெட்சுமி (வயது 19) ஆகிய மேற்படி

மேலும்...
மினி சூறாவளியால் 05 வீடுகள் சேதம்; 16 பேர் பாதிப்பு

மினி சூறாவளியால் 05 வீடுகள் சேதம்; 16 பேர் பாதிப்பு 0

🕔15.Oct 2017

– க. கிஷாந்தன் –மினி சூறாவளி வீசியமை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தை பிரிவில் நேற்று சனிக்கிழமை மாலை 05 வீடுகள் சேதமடைந்தன. அதேவேளை, சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இச்சூறாவளியினால் 05 வீடுகளில் உள்ள கூரைகள் அடித்துச் சென்றுள்ளதுடன், வீட்டில் இருந்த பொருட்களும் சேமாகியுள்ளதன.மின்கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன்

மேலும்...
ஓடிக்கொண்டிருந்த மூட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டது; தப்பித்தார் ஓட்டுநர்

ஓடிக்கொண்டிருந்த மூட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டது; தப்பித்தார் ஓட்டுநர் 0

🕔7.Sep 2017

– க. கிஷாந்தன் –மோட்டார் சைக்கிளொன்று ஓடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென தீப்பற்றிக் கொண்ட சம்பவமொன்று பெனியன் சந்தி, மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது.இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மோட்டார் சைக்கிளை விட்டும் குதித்தமையால் தீக்காயங்கள் இன்றித் தப்பிததுக் கொண்டார். இந்த மோட்டர் சைக்கிள் எரிவதைக் கண்ட பிரதேசவாசிகள் மற்றும்

மேலும்...
பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாமென வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம்

பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாமென வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் 0

🕔2.Apr 2017

– க.கிஷாந்தன் – வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்பி அடிமை தொழிலில் ஈடுப்படுத்துவதை தவிர்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு – இன்று ஞாயிற்றுக்கிழமை மஸ்கெலியா நகர பஸ் நிலையத்திற்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்; “வெளிநாட்டில் அடிமை தொழில்

மேலும்...
சட்ட விரோத மாத்திரைகள் விற்ற, கடைக்காரர் கைது

சட்ட விரோத மாத்திரைகள் விற்ற, கடைக்காரர் கைது 0

🕔16.Feb 2017

– க.கிஷாந்தன் – மஸ்கெலியா லக்ஷபான வாழைமலை தோட்டத்தில் பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் நோய்களுக்கான மருந்து வகைகளை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இவரைக் கைது செய்ததாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடையில் பல நாட்களாக சட்டவிரோதமான முறையில் அப்பகுதி

மேலும்...
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்; கிளங்கள் வைத்தியசாலையில் வரலாற்றுப் பதிவு

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்; கிளங்கள் வைத்தியசாலையில் வரலாற்றுப் பதிவு 0

🕔9.Feb 2017

– க.கிஷாந்தன் – டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவர், ஒரே தடவையில், மூன்று ஆண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மஸ்கெலியா – சாமிமலை ஸ்டொக்கம் சின்ன சோலங்கந்த பகுதியை சேர்ந்த, மோகன் புஸ்பலதா என்ற 31 வயதுடைய பெண்ணுக்கே இவ்வாறு மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்துள்ளன. டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில்

மேலும்...
1500 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன், இருவர் கைது

1500 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன், இருவர் கைது 0

🕔27.Nov 2016

– க. கிஷாந்தன் – சுமார் 1500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் மஸ்கெலியா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா ரிகாடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் நேற்று சனிக்கிழமை மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டனர். குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம்

மேலும்...
யப்பா; ஆச்சரியப்படுத்தும் முள்ளங்கி

யப்பா; ஆச்சரியப்படுத்தும் முள்ளங்கி 0

🕔10.Nov 2016

– க. கிஷாந்தன் – மிகப் பெரிய முள்ளங்கிக் கிழங்கு ஒன்று நபரொருவரின் வீட்டுத் தோட்டத்தில் விளைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மஸ்கெலியா – பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இந்த முள்ளங்கி விளைந்துள்ளது. வியாபார நோக்குடன் செய்கை பண்ணப்பட்டுள்ள இந்த வீட்டுத் தோட்டத்தில், முள்ளங்கி விதைத்து, சுமார் மூன்று மாதங்களுக்கு பின் அறுவடை

மேலும்...
பூப்புனித நீராட்டு விழாவில் கத்திக் குத்து; பாதிக்கப்பட்ட ஆறு பேர் வைத்தியசாலையில்

பூப்புனித நீராட்டு விழாவில் கத்திக் குத்து; பாதிக்கப்பட்ட ஆறு பேர் வைத்தியசாலையில் 0

🕔9.Jul 2016

– க.கிஷாந்தன் – பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்றிருந்தவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்,  மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்த பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. காயமடைந்தவர்கள், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும்...
ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு 0

🕔7.Jun 2016

– க. கிஷாந்தன் – மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சாமிமலை கவரவில ஆற்றில் இருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்கிழமை கண்டெடுக்கப்பட்டது. மஸ்கெலியா – சாமிமலை, கவரவில பீ பிரிவைச் சேர்ந்த வெள்ளையன் பாக்கியம் என்ற 71 வயதுடை வயோதிப பெண் ஒருவரே – இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரதேச மக்கள் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல்

மேலும்...
மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி

மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔31.May 2016

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டர்ஸ்பி மீரியாகோட்டை தோட்டப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால், குறித்த தோட்ட பகுதியில் பணிபுரிந்துகொண்டிருந்த இரு ஆண்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்