Back to homepage

Tag "மஸாஹிமா"

தர்மச் சக்கர ஆடை விவகாரம்; மஸாஹிமாவுக்கு விடுதலை: நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப் போவதாக சட்டத்தரணி சறூக் தெரிவிப்பு

தர்மச் சக்கர ஆடை விவகாரம்; மஸாஹிமாவுக்கு விடுதலை: நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப் போவதாக சட்டத்தரணி சறூக் தெரிவிப்பு 0

🕔18.Aug 2020

பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மஸாஹிமாவுக்கு எதிராக பொலிஸார் தொடர்ந்திருந்த வழக்கை மீளப் பெற்றுள்ளனர். மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக,

மேலும்...
தர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு

தர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு 0

🕔16.Jun 2019

தான் அணிந்திருந்த ஆடையொன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை பொலிஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, கண்டி மாவட்டம் – கொலங்கொட எனும் இடத்தைச் சேர்ந்த 47 வயதுடைய மஸாஹிமா எனும் பெண், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா

மேலும்...
தர்மச் சக்கர ஆடை விவகாரம்: மஸாஹிமாவுக்கு பிணை கிடைத்தது

தர்மச் சக்கர ஆடை விவகாரம்: மஸாஹிமாவுக்கு பிணை கிடைத்தது 0

🕔3.Jun 2019

– அஹமட் – தர்மச் சக்கரம் பதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆடையை அணிந்தார் எனும் குற்றச்சாட்டில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கொலங்கொட பகுதியைச் சேர்ந்த மஸாஹிமா எனும் பெண், இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். மஹியங்கணை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டது. மே

மேலும்...
மஸாஹிமா வழக்கு: நீதிமன்றில் இன்று, நடந்தது என்ன: விவரிக்கிறார் சட்டத்தரணி சறூக்

மஸாஹிமா வழக்கு: நீதிமன்றில் இன்று, நடந்தது என்ன: விவரிக்கிறார் சட்டத்தரணி சறூக் 0

🕔27.May 2019

மஸாஹிமா வழக்கில் சட்டத்தரணி சறூக் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் இன்று ஆஜராகினர். இந்த நிலையில், அங்கு என்ன நடந்தது என்பதை, சட்டத்தரணி சறூக் தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார். அதனை வாசகர்களுக்கு அவ்வாறே வழங்குகின்றோம் ஹசலக பொலிசாரால் தர்மச்சக்கரத்தை கொண்ட ஆடையை அணிந்து புத்த மதத்துக்கு அபகீர்த்தியை (?) ஏற்படுத்தியதனூடாக இரு சமூகங்களுக்கிடையிலே இனமுறுகலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்