Back to homepage

Tag "மவுஸ்ஸாக்கலை"

மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை 0

🕔12.Aug 2021

– க. கிஷாந்தன் – மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்துவருகிறது. நேற்று இரவு முதல் – நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் பெருக்கெடுத்துள்ளன. நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக,

மேலும்...
1500 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன், இருவர் கைது

1500 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன், இருவர் கைது 0

🕔27.Nov 2016

– க. கிஷாந்தன் – சுமார் 1500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் மஸ்கெலியா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா ரிகாடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் நேற்று சனிக்கிழமை மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டனர். குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம்

மேலும்...
ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு 0

🕔7.Jun 2016

– க. கிஷாந்தன் – மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சாமிமலை கவரவில ஆற்றில் இருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்கிழமை கண்டெடுக்கப்பட்டது. மஸ்கெலியா – சாமிமலை, கவரவில பீ பிரிவைச் சேர்ந்த வெள்ளையன் பாக்கியம் என்ற 71 வயதுடை வயோதிப பெண் ஒருவரே – இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரதேச மக்கள் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்