Back to homepage

Tag "மலையகம்"

மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை 0

🕔12.Aug 2021

– க. கிஷாந்தன் – மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்துவருகிறது. நேற்று இரவு முதல் – நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் பெருக்கெடுத்துள்ளன. நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக,

மேலும்...
‘குடி’மக்களுக்கு ஏமாற்றம்: பொலிஸாரின் தலையீட்டுடன் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன

‘குடி’மக்களுக்கு ஏமாற்றம்: பொலிஸாரின் தலையீட்டுடன் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன 0

🕔21.Apr 2020

– க. கிஷாந்தன் – மலையக நகரங்களிலுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று செவ்வாய்கிழமை இழுத்து மூடப்பட்டன. நேற்று தொடக்கம் தொடக்கம் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்ட நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டு நின்றனர். சில இடங்களில்

மேலும்...
வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி

வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி 0

🕔26.Apr 2018

– க. கிஷாந்தன் –மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இன்று வியாழக்கிழமை மாலை வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.நாவலப்பிட்டி நகரத்தில் தபால் அலுவலகத்தின் முன்பாகவும், நாவலப்பிட்டி – கண்டி வீதியில் ஒருபகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.அத்தோடு நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியுள்ளமை காரணமாக, நீர் வெளியேறி

மேலும்...
வரட்சி காரணமாக மரக்கறிச் செய்கை, கடுமையாகப் பாதிப்பு

வரட்சி காரணமாக மரக்கறிச் செய்கை, கடுமையாகப் பாதிப்பு 0

🕔19.Jan 2017

– க. கிஷாந்தன் – மலையகத்தில் தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக மரக்கறி செய்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மலையகத்திலுள்ள காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை மற்றும் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து காணப்படுகின்றது. இதேவேளை, தேயிலை தோட்டங்களில் தேயிலை கருகி வருகின்றமையினால், தோட்ட தொழிலாளிகளின் வேலை நாட்கள் குறைந்துள்ளன. இதனால், அவர்களின் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. கடந்த

மேலும்...
சிகை அலங்காரத் தொழிலாளியை தாக்கிய, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சிகை அலங்காரத் தொழிலாளியை தாக்கிய, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 0

🕔24.Sep 2016

– க. கிஷாந்தன் – பொலிஸ் அதிகாரியொருவர், சிகையலங்காரத் தொழிலாளி ஒருவரை, ஹட்டன் நகரில் தாக்கியமையினைக் கண்டித்து, இன்று சனிக்கிழமை பகல், ஹட்டன் நகரில் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை, குறித்த ஊழிர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. “மலையக தமிழ் இளைஞர்களுக்கு எதிராக பொலிஸார் அரங்கேற்றும் அடிதடி அராஜகத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க

மேலும்...
மலையகம்; அடைமழைக்கு மத்தியில் தொடரும் அன்றாட வாழ்க்கை

மலையகம்; அடைமழைக்கு மத்தியில் தொடரும் அன்றாட வாழ்க்கை 0

🕔16.May 2016

– க. கிஷாந்தன் – மலையகத்தில் தொடர்ந்தும் அடை மழை பெய்து வருகின்றது. மலையகத்தில் நிலவிய வெப்பமான காலநிலை தனிந்துள்ள போதிலும், தற்போது கடுமையான மழைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், மழைக்கு பொதுமக்கள், பணியாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும்...
மலைபோல் உயரும் மரக்கறி விலைகள்

மலைபோல் உயரும் மரக்கறி விலைகள் 0

🕔16.Nov 2015

– க.கிஷாந்தன் – நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் பெய்துவரும் மழையின் காரணமாக, குறித்த மரக்கறிகள் அழுகிப் போகும் நிலை ஏற்படலாம் என, இப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறித்த காலநிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக,

மேலும்...
நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் 0

🕔18.Oct 2015

– க.கிஷாந்தன் – மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் எதிர்வரும் காலங்களில் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழையால், நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளன. இலங்கை மின்சார சபையின்

மேலும்...
மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம்

மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம் 0

🕔11.Oct 2015

– க. கிஷாந்தன் – இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட  மஸ்கெலியா மொக்கா மிட்லோதியன் தோட்டத்திலுள்ள 22 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டத்தினை, அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களிடம் கையளித்தார். பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் தொகுதிக்கு ‘நடேச ஐயர் புரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்