Back to homepage

Tag "மறிச்சிக்கட்டி"

கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு இறக்காமம், மறிச்சிக்கட்டி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் வாசு

கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு இறக்காமம், மறிச்சிக்கட்டி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் வாசு 0

🕔28.Dec 2020

கோவிட் -19 தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கான இரண்டு பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேச நாணயகார தெரிவித்துள்ளார். மேற்படி இடங்கள் குறித்த அறிக்கையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவர் ஒப்படைத்துள்ளார். கோவிட் -19 தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு, நிலத்தடி நீர் ஆழமாக உள்ள பகுதிகளை அடையாளம் காணுமாறு

மேலும்...
வில்பத்து காடழிப்பு: றிசாட் பதியுதீன் தரப்பினருக்கு எதிரான வழக்குத் தீர்ப்புக்குரிய திகதி அறிவிப்பு

வில்பத்து காடழிப்பு: றிசாட் பதியுதீன் தரப்பினருக்கு எதிரான வழக்குத் தீர்ப்புக்குரிய திகதி அறிவிப்பு 0

🕔24.Jun 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, வில்பத்து காடழப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிக்கட்டி வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டார்கள்

மேலும்...
முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல்

முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல் 0

🕔16.Nov 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் – மறிச்சிக்கட்டி நோக்கி முஸ்லிம் மக்கள் பயணித்த பேருந்து மீது 17 தடவை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக களத்தில் நின்ற எம்.எஸ். முபீஸ் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் வசித்த முஸ்லிம் மக்களில், கணிசமானோர், யுத்த

மேலும்...
எத்தனை அம்புகள் எறிந்தாலும், சமூகப் பணியைத் தொடர்வேன்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

எத்தனை அம்புகள் எறிந்தாலும், சமூகப் பணியைத் தொடர்வேன்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔11.Aug 2017

எத்தனை அம்புகள் என்னை நோக்கி எறிந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு சமூகப் பணிகளை முன்னெடுத்துச்செல்வேன் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டி அல்ஜாசிம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய ஆசிரியர் விடுதிக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை

மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை 0

🕔10.May 2017

  – சுஐப் எம். காசிம் – மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியுடன் சந்தித்து (2017.05.07) நடத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வர்த்தமானியை இரத்துச்செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக 44 நாட்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று முன்தினம் மாலை (2017.05.08) தற்காலிகமாக

மேலும்...
நிலங்களைப் பறிகொடுத்த மறிச்சிக்கட்டி மக்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு

நிலங்களைப் பறிகொடுத்த மறிச்சிக்கட்டி மக்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு 0

🕔3.May 2017

மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் இன்று புதன்கிழமை மாலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து தமது பரிதாப நிலையை எடுத்துரைத்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து, உள்ளூர் அரசியல் முக்கியஸ்தர்களும் பள்ளிவாசல் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பை

மேலும்...
வடக்கு முஸ்லிம்களுக்காகப் பேசும், சிங்கள புத்திஜீவிகள் பாராட்டுக்குரியவர்கள்: அமைச்சர் றிசாட் பதியுதீன்

வடக்கு முஸ்லிம்களுக்காகப் பேசும், சிங்கள புத்திஜீவிகள் பாராட்டுக்குரியவர்கள்: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔27.Feb 2017

– சுஐப் எம் காசிம் – வில்பத்தை  முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கூச்சலுக்கு மத்தியில், அதன் உண்மை நிலையினையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக் கொணரும் மனித நேயம் கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளினதும் மத குருமார்களினதும் பணி பாராட்டத்தக்கதென அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “மரங்களில் கருணை காட்டுவோம்” எனும் தொனிப் பொருளில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்