கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு இறக்காமம், மறிச்சிக்கட்டி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் வாசு 0
கோவிட் -19 தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கான இரண்டு பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேச நாணயகார தெரிவித்துள்ளார். மேற்படி இடங்கள் குறித்த அறிக்கையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவர் ஒப்படைத்துள்ளார். கோவிட் -19 தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு, நிலத்தடி நீர் ஆழமாக உள்ள பகுதிகளை அடையாளம் காணுமாறு