Back to homepage

Tag "மருதானை"

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர் 0

🕔3.Jan 2024

– அஷ்ரப் ஏ சமத் – பலஸ்தீனர்களைத் திருமணம் செய்து – அங்கு 20 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர், தமது குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்தவாறே பலஸ்தீனர்களைத் திருமணம் முடித்து, பலஸ்தீன் – காஸாவில் 20 வருடங்களுக்கும்

மேலும்...
நேற்று மரணித்தவரின் மருமகன், பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

நேற்று மரணித்தவரின் மருமகன், பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔2.Apr 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று மரணமடைந்த மருதானையைச் சேர்ந்த நபரின் மருமகன் மற்றும் பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்படி மரணமடைந்த நபருடன் தொடர்புகளை வைத்திருந்த 300 பேர், புனானை தனிமைப்படுத்தும் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி கூறியுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் கொரோனா

மேலும்...
கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது

கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது 0

🕔2.Apr 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த மருதானைப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியரின் உடல் இன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லேரியா – கொட்டிகாவத்தை மயானத்தில் அந்த உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு – மருதானை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மொஹமட் ஜனூஸ் என்பவர் நேற்று புதன்கிழமை மரணமடைந்தார். கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்த

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக 03ஆவது நபர் மரணம்

கொரோனா தொற்று காரணமாக 03ஆவது நபர் மரணம் 0

🕔1.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்று புதன்கிழமை ஒருவர் இறந்துள்ளார். கொரோனாவினால் நாட்டில் ஏற்பட்ட மூன்றாவது மரணம் இதுவாகும். இறந்தவர் மருதானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவராவார். நாட்டில் மொத்தமாக 146 பேர் கொரோனா தொற்று காரணமாக (இன்று இரவு 7.00 மணி வரை) பாதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் சுகமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு

மேலும்...
மருதானையில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் எரிந்தது; நள்ளிரவில் சம்பவம்

மருதானையில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் எரிந்தது; நள்ளிரவில் சம்பவம் 0

🕔8.Jun 2017

கொழும்பு – மருதானை, மாளிகாகந்த வீதியிலுள்ள வியாபார நிலையமொன்று  நள்ளிரவு 12.30 மணியளவில் தீயினால் எரிந்துள்ளது. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ‘த பேக்கரி கோர்ணர்’ எனும் வியாபார நிலையமே இவ்வாறு எரிந்துள்ளது. எவ்வாறாயினும், இது திட்டமிட்ட நாசகார செயலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த வியாபார நிலையத்தின் பின் பகுதி வழியாக நாசகாரிகள் தீ வைத்திருக்கலாம்

மேலும்...
தாருஸ்ஸலாம் பற்றிய நூலை அச்சிட்டதாகக் கூறப்படுவோர், வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிடுப்பு

தாருஸ்ஸலாம் பற்றிய நூலை அச்சிட்டதாகக் கூறப்படுவோர், வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிடுப்பு 0

🕔11.Feb 2017

– அஹமட் – தாருஸ்ஸலாம் தொடர்பில் வெளியான ‘மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகத்தை அச்சிட்டதாகக் கூறப்படுவோரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்ட கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் – விசேட புலனாய்வு பிரிவினர், சம்பந்தப்பட்ட நபர்களை விடுவிடுத்துள்ளனர். ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகத்தை அச்சிட்டதாகக் கூறப்படும் மருதானையிலுள்ள இடத்தில், கொழும்பு குற்றத் தடுப்பு பிவின் விசேட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்