Back to homepage

Tag "மரதன்"

மரதன் ஓடிய மாணவன் மரணம்; மூடிக் கிடக்கும் திருக்கோவில் வைத்தியசாலை: நடந்தவை என்ன?

மரதன் ஓடிய மாணவன் மரணம்; மூடிக் கிடக்கும் திருக்கோவில் வைத்தியசாலை: நடந்தவை என்ன? 0

🕔24.Mar 2024

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மரதன் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. மறுபுறம், அந்த மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியமையினை அடுத்து, குறித்த வைத்தியசாலை இம்மாதம்

மேலும்...
கட்டாரில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றிய 90 கிலோமீற்றர் மரதன் பந்தயத்தில் கலந்து கொண்ட இலங்கையர்: பதக்கமும் பாராட்டும் பெற்றார்

கட்டாரில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றிய 90 கிலோமீற்றர் மரதன் பந்தயத்தில் கலந்து கொண்ட இலங்கையர்: பதக்கமும் பாராட்டும் பெற்றார் 0

🕔12.Dec 2021

கட்டார் நாட்டில் நடைபெற்ற 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட 90 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப் போட்டியில், அம்பாறை மாவட்டம் வரிபத்தான்சேனையைச் சேர்ந்த மீராசா றெளசான் தனித்து ஓடுவதற்கான பட்டியலில் ஓடி – தன் இலக்கை நிறைவு செய்தமைக்காக பதக்கத்தினையும் பாராட்டையும் பெற்றுள்ளார். அல்ட்ரா ரன்னர் (ULTRA RUNNER) நிறுவனத்தின் ஏற்பாட்டில், கட்டார் விளையாட்டுகளுக்கான

மேலும்...
மரதன் போட்டியில் கலந்து கொண்ட பிரதேச சபை  ஊழியர் மரணம்

மரதன் போட்டியில் கலந்து கொண்ட பிரதேச சபை ஊழியர் மரணம் 0

🕔29.Dec 2016

மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 50 வயது நபரொருவர் இன்று வியாழக்கிழமை காலை மரணமானார். நாகொட பிரதேச சபையின் ஊழியர் ஒருவரே இவ்வாறு மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாகொட மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த களியாட்ட நிகழ்வின் ஒரு அங்கமாகவே, குறித்த ஓட்டப் போட்டி இடம்பெற்றது. ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டமையின் காரணமாக மரணமானவர், நாகொட பிரதேசத்தைச்

மேலும்...
‘கல்விக்காக ஓடுவோம்’: சர்வதேச மரதன் போட்டி; பொத்துவிலில் ஏற்பாடு

‘கல்விக்காக ஓடுவோம்’: சர்வதேச மரதன் போட்டி; பொத்துவிலில் ஏற்பாடு 0

🕔14.Jul 2016

– றிசாத் ஏ காதர் – ‘கல்விக்காக ஓடுவோம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மட்டத்திலான மரதன் ஓட்டப் போட்டியொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது. பொத்துவில் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கான நிதியினைத் திரட்டும் நோக்குடன், ‘அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியம்’ இந்த போட்டி நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மரதன் ஓட்டப் போட்டி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்