வென்றார் பசீர்; நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கிடைத்தது, அஷ்ரப் மரண அறிக்கை 0
– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பினுடைய மரணம் தொடர்பிலான விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை, இன்று வெள்ளிக்கிழமை தனக்கு கிடைக்கப்பெற்றதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குறித்த அறிக்கையினை வழங்குமாறு பசீர் சேகுதாவூத் விண்ணப்பித்திருந்தமைக்கு அமைவாக, இன்று வெள்ளிக்கிழமை அந்த