Back to homepage

Tag "மரணம்"

முன்னாள் எம்.பி பாலித தேவரப்பெரும, மின்சாரம் தாக்கி மரணம்

முன்னாள் எம்.பி பாலித தேவரப்பெரும, மின்சாரம் தாக்கி மரணம் 0

🕔16.Apr 2024

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும 64 வயதில் இன்று (16) காலமானார். பாலித தேவரப்பெரும, அவரின் வீட்டில் – மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களுத்துறை மாவட்டத்தில் இருந்து அவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பதவி வகித்த பாலித, தற்போதைய நாடாளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. கொவிட்

மேலும்...
நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔8.Apr 2024

நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக அவர் கூறியுள்ளார். “வழக்கமாக நாளாந்தம் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில்

மேலும்...
காரில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

காரில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி 0

🕔7.Apr 2024

காரில் வந்த குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். மொரகஹேன, தல்கஹவில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். வெள்ளை நிற காரில் வந்த குழுவொன்றே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 52

மேலும்...
யானை மீது லொறி மோதி விபத்து: இருவர் மரணம்

யானை மீது லொறி மோதி விபத்து: இருவர் மரணம் 0

🕔5.Apr 2024

காட்டு யானை மீது லொறி ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 06பேர் காயமடைந்துள்ளனர். மொரகஹகந்த – நாவுல வீதியில் வண்டுரமுல்ல பகுதியில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது. வீதியை கடக்க முற்பட்ட காட்டு யானை மீது – லொறி மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் கொங்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருவர்

மேலும்...
பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔25.Mar 2024

திடீர் சுகவீனம் காரணமாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக மாணவர்கள் குழுவொன்று இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான

மேலும்...
யானை தாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றும் இன்றும் இருவர் உயிரிழப்பு

யானை தாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றும் இன்றும் இருவர் உயிரிழப்பு 0

🕔17.Mar 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை தாக்கியதில் நேற்றும் (16) இன்றும் இருவர் மரணமடைந்தனர். ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவு ஈரளக்குளத்தில் நேற்றிரவும், கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலிவெட்டையில் இன்று அதிகாலையிலும் யானைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். ஆவெட்டியாவெளியில் மாடு வளர்ப்பில் ஈடுபட்ட, சித்தாண்டியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் மோகனதாஸ் (வயது 45) என்பவர், நேற்று

மேலும்...
பஸ் விபத்தில் ஒருவர் பலி, 37 பேர் காயம்: பேராதனையில் சம்பவம்

பஸ் விபத்தில் ஒருவர் பலி, 37 பேர் காயம்: பேராதனையில் சம்பவம் 0

🕔17.Mar 2024

பேராதனை – யஹலதென்னை பகுதியில், நெல்லிகலையில் இருந்து பூண்டுலோயா நோக்கிப் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்துக்கு விஜயம் செய்துவிட்டுத் திரும்பிய பக்தர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. சாரதி கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாக, பஸ் வண்டி – மரத்தின்

மேலும்...
மரதன் போட்டியில் கலந்து கொண்ட திருக்கோவில் மாணவன் மரணம்

மரதன் போட்டியில் கலந்து கொண்ட திருக்கோவில் மாணவன் மரணம் 0

🕔11.Mar 2024

– பாறுக் ஷிஹான் – திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போது இன்று (11) காலை மரணமடைந்தார். இதனையடுத்து  திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் பொதுமக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை விளையாட்டு போட்டியின் போது, 

மேலும்...
அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு: மோதிய வாகனம் தப்பிச் சென்றது

அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு: மோதிய வாகனம் தப்பிச் சென்றது 0

🕔9.Mar 2024

அனுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகமாக வந்த கெப் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இசை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ரம்பேவயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த கெப்

மேலும்...
முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து : மூவர் மரணம்

முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து : மூவர் மரணம் 0

🕔6.Mar 2024

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் பொத்துஹெர பகுதியிலுள்ள பொலுகொல்ல சந்தியில் நேற்று (06) இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டியொன்றும் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் பலத்த காயங்களுடன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி 0

🕔1.Mar 2024

அஹுங்கல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்பாக இன்று (01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதஆயுததாரிகள் – துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ள்னர். சந்தேக

மேலும்...
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் மரணம்: பதவி உயர்வு வழங்க உத்தரவு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் மரணம்: பதவி உயர்வு வழங்க உத்தரவு 0

🕔12.Feb 2024

சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது – அண்மையில் மல்வத்து ஹிர்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பொலிஸ் சார்ஜன்ட் இன்று (12) காலை உயிரிழந்த நிலையில், அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில், குறித்த பொலிஸ் சார்ஜன்ட் – மரணத்திற்குப் பின்னர் உப

மேலும்...
சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம் 0

🕔7.Feb 2024

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா, ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “சிலி குடியரசின் முன்னாள் ஜனாதிபதியின் மரணத்தை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்,” என்று நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தடவை சிலியின் ஜனாதிபதிபதியாகப் பதவி வகித்த செபஸ்டியன் பினேரா இறக்கும் போது – அவருக்கு

மேலும்...
இளையராஜா மகள் பாடகி பவதாரணி இலங்கையில் மரணம்

இளையராஜா மகள் பாடகி பவதாரணி இலங்கையில் மரணம் 0

🕔25.Jan 2024

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி – சுகயீனம் காரணமாக இலங்கையில் காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்ற போது உயிரிழந்தார். பித்தப்பை நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தமை – கடை நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5:20 மணியளவில் பவதாரணி உயிரிழந்ததாகவும் அவரின் உடலை நாளை

மேலும்...
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு 0

🕔25.Jan 2024

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (வயது 48) மற்றும் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று (25) காலை 2.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் – கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்