Back to homepage

Tag "மரக்கறி"

மூன்று மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை

மூன்று மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை 0

🕔12.Oct 2023

பெரும்போகத்தில், மரக்கறி மற்றும் ஏனைய பயிர்ச் செய்கையில் ஈடுபடும் 3 மாவட்டங்களை சேர்ந்த மூவாயிரம் விவசாயிகளுக்கு உரத்தை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, விவசாயி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் மாத்தளை, குருணாகல், மொனராகலை ஆகிய

மேலும்...
அச்சுறுத்தும் விலையேற்றம்; குறையும் நெல் உற்பத்தி: வருகிறதா உணவுப் பற்றாக்குறை?

அச்சுறுத்தும் விலையேற்றம்; குறையும் நெல் உற்பத்தி: வருகிறதா உணவுப் பற்றாக்குறை? 0

🕔2.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மரவள்ளிக் கிழங்கு – சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது – சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை

மேலும்...
இலங்கையில் நபரொருவர் வருடாந்தம் நுகரும் அரிசியின் அளவு என்ன: ஆய்வு முடிவு வெளியானது

இலங்கையில் நபரொருவர் வருடாந்தம் நுகரும் அரிசியின் அளவு என்ன: ஆய்வு முடிவு வெளியானது 0

🕔30.Jul 2019

இலங்கையில் நபரொருவரின் வருடாந்த அரிசி நுகர்வு 169 கிலோகிராம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையான தரவை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், இலங்கையின் வருடாந்த தனிநபர் மரக்கறி நுகர்வு 132 கிலோகிராம் என்றும்,  பழங்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்