Back to homepage

Tag "மனிதத் தலை"

சொறிக் கல்முனை பகுதியில் மனிதத் தலை மீட்பு

சொறிக் கல்முனை பகுதியில் மனிதத் தலை மீட்பு 0

🕔10.Aug 2020

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் சொறிக்கல்முனை பகுதியில் மனிதத் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது. சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது, முதலை இழுத்துச்சென்றவரின் தலை இதுவென தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தத் தலை மீட்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை வழமை போன்று மாடுகளை பார்ப்பதற்காக குறித்த

மேலும்...
மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலை, பேலியகொடயில் கண்டெடுப்பு

மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலை, பேலியகொடயில் கண்டெடுப்பு 0

🕔13.Dec 2018

மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலையொன்று பேலியகொட – துட்டகைமுனு மாவத்தையிலுள்ள தொழிற்சாலையொன்றினுள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த அழைப்பொன்றினை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த தலை கண்டெடுக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை அதிகாலை, மேற்படி மனிதத் தலை கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து புதுக்கடை 05ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்துக்கு

மேலும்...
கொழும்பு – வாழைத்தோட்டத்தில் மனிதத் தலை மீட்பு

கொழும்பு – வாழைத்தோட்டத்தில் மனிதத் தலை மீட்பு 0

🕔7.Mar 2018

துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலையொன்று கொழும்பு – வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை காலை, மேற்படி தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதியொன்றில் சுற்றப்பட்ட நிலையில், இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்