Back to homepage

Tag "மத்திய வங்கி ஆளுநர்"

ஒப்புக் கொண்டபடி பங்களாஷேின் கடன் செலுத்தப்படும்: மத்திய வங்கி ஆளுநர் உறுதி

ஒப்புக் கொண்டபடி பங்களாஷேின் கடன் செலுத்தப்படும்: மத்திய வங்கி ஆளுநர் உறுதி 0

🕔1.Jun 2023

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை, இந்த ஆண்டு இலங்கை செலுத்தும் என – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (01) தெரிவித்தார். ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்தில் பங்களாதேஷிடமிருந்து பெற்ற கடன் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இலங்கை பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர்

மேலும்...
ஐஎம்எப் நிதியை ரூபாவாக மாற்றி உள்நாட்டில் பயன்படுத்த முடியும்: மத்திய வங்கி ஆளுநர்

ஐஎம்எப் நிதியை ரூபாவாக மாற்றி உள்நாட்டில் பயன்படுத்த முடியும்: மத்திய வங்கி ஆளுநர் 0

🕔22.Mar 2023

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எப்) கிடைக்கும் நிதியை ரூபாவாக மாற்றி, உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுகக்கு வழங்கிய பேட்டியில், அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு மைல்கல்லாக சர்வதேச நாணய நிதிய உதவியைக் கருதலாம். இருந்தபோதிலும், நீண்டகால பொருளாதார

மேலும்...
டொலருக்கு நிகரான இலங்கை நாணயப் பெறுமதி 1000 ரூபாவாக உயரும்: காரணத்தைக் கூறி, மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

டொலருக்கு நிகரான இலங்கை நாணயப் பெறுமதி 1000 ரூபாவாக உயரும்: காரணத்தைக் கூறி, மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை 0

🕔16.Mar 2023

இலங்கை ரூபாவை மிதக்க அனுமதிததால், அதற்கு நிகரான டொலரின் மதிப்பு 1000 ரூபாவை தாண்டும் என்று, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “பொருளாதார நடவடிக்கைகளோ அல்லது முடிவுகளோ பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. இது பல தசாப்தங்களாக நடந்து

மேலும்...
மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர்

மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர் 0

🕔5.Mar 2022

மின் கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். நாணயசபை கூட்டம் நேற்று (04) இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்

மேலும்...
எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார்

எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார் 0

🕔19.Feb 2022

இலங்கையில் எரிபொருள்களுக்கான விலைகளில் திருத்தம் மேற்கொண்டு – நீண்ட காலமாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். “இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்,சில சந்தர்ப்பங்களில் பிராந்தியத்திலுள்ள சில நாடுகளை விடவும், அரைவாசிக்கும் குறைவாகவே உள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயங்களை ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், இதனை வெளிப்படுத்தும் விதமான அட்டவணையொன்றினையும் வெளிளிட்டுள்ளார்.

மேலும்...
மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து

மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து 0

🕔26.Oct 2021

மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரச முன்னுரிமையில் அவருக்கு ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், அவரின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, மத்திய வங்கியின் ஆளுநராக கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றார். இவர் தனது நாடாளுமன்ற

மேலும்...
50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்துள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்துள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு 0

🕔29.Sep 2021

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 02 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள்

மேலும்...
மத்திய வங்கி ஆளுநர் நியமனக் கடித்தம்: ஜனாதிபதியிடமிருந்து கப்ரால் பெற்றார்

மத்திய வங்கி ஆளுநர் நியமனக் கடித்தம்: ஜனாதிபதியிடமிருந்து கப்ரால் பெற்றார் 0

🕔15.Sep 2021

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக முன்னாள் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை அவர் இன்று (15) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், ஒரு பட்டயக் கணக்காளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கப்ராலின் தேசியப்பட்டியல் ஜயந்தவுக்கு: பசிலுக்காக தியாகம் செய்தவருக்கு மீண்டும் அதிஷ்டம்

கப்ராலின் தேசியப்பட்டியல் ஜயந்தவுக்கு: பசிலுக்காக தியாகம் செய்தவருக்கு மீண்டும் அதிஷ்டம் 0

🕔13.Sep 2021

ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான

மேலும்...
மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் லக்ஷ்மன் அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் லக்ஷ்மன் அறிவிப்பு 0

🕔10.Sep 2021

மத்திய வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பேராசிரியர் டப்ளியூ.டி. லக்ஷமன் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, தனது அறிவிப்புக் குறித்து அவர் கூறினார். இந்த நிலையல் சர்வதேச நாணய நிதியத்தில்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநர் ஆகிறாரா: அரசாங்கம் விளக்கம்

ராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநர் ஆகிறாரா: அரசாங்கம் விளக்கம் 0

🕔7.Sep 2021

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தற்போதைய ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளார் என வெளிவாகியுள்ள ஊடகச் செய்தி தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் – மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதற்காக ராஜாங்க அமைச்சர்

மேலும்...
பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார்

பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார் 0

🕔29.Jun 2021

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, எதிர்வரும் வாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது பேராசிரியர் டப்ளியு. டி. லக்ஷ்மன் வகிக்கும் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கே, பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக வரும் பொருட்டு, நாடாளுமன்ற

மேலும்...
ஹர்ஜன் அலெக்சாண்டர் ஆனார் அர்ஜுன் மகேந்திரன்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநரின் ‘ஜில்மல்’

ஹர்ஜன் அலெக்சாண்டர் ஆனார் அர்ஜுன் மகேந்திரன்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநரின் ‘ஜில்மல்’ 0

🕔16.Jun 2020

மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை ஹர்ஜன் அலெக்சாண்டர் என மாற்றியுள்ளார் என சர்வதேச போலீஸார் தெரிவித்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் கொழும்பு விசேட மூவரடங்கிய

மேலும்...
அர்ஜுன மகேந்திரனுக்கு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளர் பதவி வழங்க திட்டம்

அர்ஜுன மகேந்திரனுக்கு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளர் பதவி வழங்க திட்டம் 0

🕔7.Dec 2018

 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சரின் செயலாளர் பதவி வழங்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைறெ்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது அவர் இதனைக் கூறினார். “தற்போதுள்ள அரசியல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்