மாணிக்கமடுவில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் குறித்து, பிரதமரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளேன்: ஹக்கீம் 0
– பிறவ்ஸ் –எல்லோரும் மதிக்கின்ற கௌதம புத்தரை எல்லைக் கற்களாக மாற்றுவது மிக மோசமான செயற்பாடாகும். அமைதியாக இருக்கின்ற சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் புத்தர் சிலைகளை நிறுவி, அதை பெரும்பான்மையினரின் எல்லைப் பிரதேசமாக மாற்றுகின்ற முயற்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அம்பாறை மத்தியமுகாம் 04ஆம்,