Back to homepage

Tag "மதுவரித் திணைக்களம்"

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்:  மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு

வருமான இலக்கை எட்ட முடியவில்லை; அதிகாரிகளின் திறமையின்மையே காரணம்: மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி குற்றச்சாட்டு 0

🕔26.Sep 2023

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரச வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படாத அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும்

மேலும்...
ஹெரேயின், கஞ்சாவுடன் பொத்துவில் பிரதேசத்தில் சிக்கியோருக்கு விளக்க மறியல்

ஹெரேயின், கஞ்சாவுடன் பொத்துவில் பிரதேசத்தில் சிக்கியோருக்கு விளக்க மறியல் 0

🕔30.May 2019

– மப்றூக் – ஹெரோயின் மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பொத்துவில் பிரதேசத்தில் செவ்வாய்கிழமை இரவு மது வரித் திணைக்களத்தினர் கைது செய்த 08 நபர்களையும், விளக்க மறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மதுவரி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் வழிகாட்டலில், மதுவரி திணைக்களத்தின் அம்பாறை அலுவலகப் பொறுப்பாளர்

மேலும்...
இலங்கை: போருக்கு பிறகு அதிகரிக்கும் போதைப்பொருள் கடத்தல்

இலங்கை: போருக்கு பிறகு அதிகரிக்கும் போதைப்பொருள் கடத்தல் 0

🕔20.Oct 2018

இலங்கையின் தலைநகரத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள், இப்போது, சிறிய கிராமங்களில் கூட விற்பனைக்கு வந்து விட்டன. சமூக மற்றும் சமய ஒழுங்குகளை பேணுவதில் அதிக கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்த ஊர்களில் கூட, ஹெரோயின் விற்கப்படுகிறது. கைது நடவடிக்கை சில நாட்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த சிலர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்