‘குடி’மக்களுக்கு ஏமாற்றம்: பொலிஸாரின் தலையீட்டுடன் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன 0
– க. கிஷாந்தன் – மலையக நகரங்களிலுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று செவ்வாய்கிழமை இழுத்து மூடப்பட்டன. நேற்று தொடக்கம் தொடக்கம் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்ட நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டு நின்றனர். சில இடங்களில்