Back to homepage

Tag "மதரஸா"

மாணவர்களை ஆசிரியர்கள் உடல் ரீதியாகத் தாக்குவதன் உளவியல் காரணி என்ன?: மனநல வைத்தியர் சரப்டீன் விளக்கம்

மாணவர்களை ஆசிரியர்கள் உடல் ரீதியாகத் தாக்குவதன் உளவியல் காரணி என்ன?: மனநல வைத்தியர் சரப்டீன் விளக்கம் 0

🕔31.Jan 2024

– யூ.எல். மப்றூக் – மதரஸாக்களில் மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் (மௌலவி மற்றும் ஹாபிழ்கள்) மிகக் கடுமையாகத் தாக்குகின்றமை தொடர்பான செய்திகள் அண்மைய நாட்களில் அதிகம் வெளியாகி வருகின்றன. சாய்ந்தமருதில் கடந்த டிசம்பர் மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் ஒருவர் மீட்கப்பட்டார். அந்த மரணத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டதை அடுத்து, மதரஸாவின் நிர்வாகி கைது செய்யப்பட்டு,

மேலும்...
சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ பிணையில் விடுவிப்பு

சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ பிணையில் விடுவிப்பு 0

🕔22.Jan 2022

– அஹமட் – சாய்ந்தமருது மதரஸா ஒன்றில் குர்ஆன் மனனம் செய்து வந்த மாணவனை, மிக மோசமாகத் தாக்கியதாகக் கூறப்படும் முஅல்லிம் ( ஆசிரியர்) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கல்முனை பொலிஸார் மேற்படி சந்தேக நபரை, இன்று சனிக்கிழமை (22) கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியபோது பிணை வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும்...
சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ கைது; காட்டுமிராண்டித் தாக்குதலை நியாயப்படுத்தும் சிலர் காப்பாற்ற முயற்சி

சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ கைது; காட்டுமிராண்டித் தாக்குதலை நியாயப்படுத்தும் சிலர் காப்பாற்ற முயற்சி 0

🕔21.Jan 2022

– அஹமட் – சாய்ந்தமருது மதரஸா ஒன்றில் குர்ஆன் ஓதுவதற்கு கற்று வந்த 07 வயது ஆண் பிள்ளை ஒருவரை, மிகவும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படும் முஅல்லிம் (ஆசிரியர்) ஒருவரை, கல்முனை பொலிஸார் இன்று (21) கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த மேற்படி நபர், இன்று காலை – கல்முனை

மேலும்...
கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔27.Mar 2021

புத்தளம் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட மதரஸா ஒன்றில் சேவையாற்றிய இரண்டு ஆசிரியர்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்படி

மேலும்...
ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது

ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது 0

🕔26.Mar 2021

மதரஸா பாடசாலையில் கற்கும் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாகக் கூறப்படும் மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபர் டப்புல டி லிவேரா வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது. மேற்படி இரண்டு ஆசிரியர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்ததாக சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன

மேலும்...
புர்கா அணிவது தடைசெய்யப்படும்; மதரஸாக்கள் கல்வியமைச்சோடு இணைந்து ஒழுங்குபடுத்தப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

புர்கா அணிவது தடைசெய்யப்படும்; மதரஸாக்கள் கல்வியமைச்சோடு இணைந்து ஒழுங்குபடுத்தப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔11.Mar 2021

இலங்கையில் பிறக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் 05 வயதிலிருந்து 16 வயது வரை, அரசாங்கத்தின் கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்ற வேண்டும் என தாம் கூறுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர நாடாளுமன்றில் தெரிவித்தார். அவ்வாறு செய்யாத பாடசாலைகளுக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

மேலும்...
பாகிஸ்தான் மதரஸா ஒன்றில் குண்டு வெடிப்பு; 07 பேர் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தான் மதரஸா ஒன்றில் குண்டு வெடிப்பு; 07 பேர் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் 0

🕔27.Oct 2020

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள இஸ்லாமிய மதரஸா ஒன்றில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததுடன், 109 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பள்ளிவாசல் ஒன்றில் இந்த மதரஸா இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வேறுபட்ட வயதுப் பிரிவை சேர்ந்த பிள்ளைகள் பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் உள்ள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்