Back to homepage

Tag "மணல் புட்டி வீதி"

அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா?

அரச நிதியைக் கொண்டு, சொந்தக் காணிக்கு மணல் நிரப்பிய குற்றச்சாட்டு: அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஊழலில் ஈடுபட்டாரா? 0

🕔28.Dec 2019

  – மப்றூக் – ஊழல், மோசடி என்பது பெரும் நோய்போல உலகெங்கும் பரவியிருக்கிறது. சிறிய அளவிலும், பெரிய அளவிலுமாக நாளாந்தம் ஊழல்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் மக்களில் கணிசமானோர் இவை குறித்து அலட்டிக் கொள்வதில்லை. ஊழல்  மற்றும் மோசடி குறித்து சிலர் கவலைப்பட்டாலும், அவர்களில் பெரும்பாலானோர் அவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், அவற்றில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்