வைத்தியசாலையிலிருந்து காணாமல் போனவர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் மீட்பு: ‘புதிது’ செய்தித்தளத்தின் முயற்சிக்குப் பலன் 0
– றிசாத் ஏ காதர் –மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காணாமல் போன நபர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உள சிகிச்சைப் பிரிவில் கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நோயாளியொருவர் புதன்கிழமையன்று காணாமல் போயிருந்தார்.அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல். இமாமுத்தீன் (வயது 45) என்பவரே இவ்வாறு