Back to homepage

Tag "மக்கள் விடுதலை முன்னணி"

நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணம் சுமார் 27 லட்சம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிப்பு

நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணம் சுமார் 27 லட்சம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிப்பு 0

🕔4.Aug 2023

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்குப் பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நலின் ஹேவாகே இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்காக வழங்கப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 26 லட்சத்து 82 ஆயிரத்து 246

மேலும்...
ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு

ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு 0

🕔31.Jan 2022

மக்கள் விடுதலை முன்னணி (ஜே..வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மறுத்துள்ளார். நேற்று (30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்டதாக

மேலும்...
பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை; ஜே.வி.பி அறிவிப்பு: எதிர்  கட்சிகளும் அதே நிலைப்பாடு

பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை; ஜே.வி.பி அறிவிப்பு: எதிர் கட்சிகளும் அதே நிலைப்பாடு 0

🕔1.May 2020

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரையும், எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ள நிலையில், தான் உள்ளிட்ட தமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அந்த சந்திப்பில் பங்கேற்க மாட்டார்கள் என, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த

மேலும்...
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க 0

🕔18.Aug 2019

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் அநுர குமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் மேலும் 28 அமைப்புகளை ஒற்றிணைத்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யினால் இந்த பேரணியும் பொதுக்கூட்டமும் காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய கூட்டத்தின்

மேலும்...
ஜனாதிபதியின் அழைப்பை சபாநாயகர், ஜே.பி.வி. நிராகரிப்பு

ஜனாதிபதியின் அழைப்பை சபாநாயகர், ஜே.பி.வி. நிராகரிப்பு 0

🕔18.Nov 2018

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும், சபாநாயகரையும் இன்று சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்திருந்த நிலையில், இந்த சந்திப்பில் – தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதேவேளை, மக்கள் விடுதல முன்னணியும் (ஜே.வி.பி) மேற்படி சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல்

மேலும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதை எதிர்க்கிறோம்: வாசுதேவ நாணயகார

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதை எதிர்க்கிறோம்: வாசுதேவ நாணயகார 0

🕔24.Apr 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படுவதை தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைகளுக்கு தனியானதொரு அதிகாரம் கிடைக்கப் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான, மக்கள் விடுதலை முன்னணியின் பிரேரணை

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான, மக்கள் விடுதலை முன்னணியின் பிரேரணை 0

🕔22.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. அவ்வாறான ஒரு மாற்றுத் தலைவரும் ஐ.தே.கட்சிக்குள் இன்னும் இனம் காணப்படவில்லை. அதனை ரணில் விக்ரமசிங்க விரும்பப் போவதுமில்லை. அதேநேரம்

மேலும்...
வேட்பாளரின் வீடு தீக்கிரை; சதியாக இருக்கலாம் என சந்தேகம்

வேட்பாளரின் வீடு தீக்கிரை; சதியாக இருக்கலாம் என சந்தேகம் 0

🕔26.Jan 2018

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பிரதேசபைக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் எம்.ஏ. ரஞ்சித் உப்பாலி என்பவரின் வீடு தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். போபத்தலாவ வலாகம்புற கொலனியில் அமைக்கபட்டிருந்த வீட்டில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த

மேலும்...
வக்பு சபை என்பது, ஓர் அரசியல் முகவரகம்; சாய்ந்தமருது விவகாரம் நிரூபித்துள்ளது: ஜே.வி.பி. வேட்பாளர் முஜீப் இப்றாகிம்

வக்பு சபை என்பது, ஓர் அரசியல் முகவரகம்; சாய்ந்தமருது விவகாரம் நிரூபித்துள்ளது: ஜே.வி.பி. வேட்பாளர் முஜீப் இப்றாகிம் 0

🕔10.Jan 2018

இலங்கையில் வக்பு சபை என்பது ஓர் அரசியல் முகவர் என்பதை, சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக கலைப்பு சந்தேகமற நிரூபித்துள்ளதாக, காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக போட்டியிடும் முஜீப் இப்றாகிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; அரசாங்கங்கள் மாறுகிற போது, வக்பு சபை அங்கத்தவர்களும் மாறுகிறார்கள். அதாவது ஆளுந்தரப்பு அரசியல்காரர்களின் சிபாரிசின்

மேலும்...
மிஸ்டர் கிளின் எனப் போற்றப்பட்ட ரணில், கிளின் போல்ட் ஆகிவிட்டார்; முன்னாள் எம்.பி. நையாண்டி

மிஸ்டர் கிளின் எனப் போற்றப்பட்ட ரணில், கிளின் போல்ட் ஆகிவிட்டார்; முன்னாள் எம்.பி. நையாண்டி 0

🕔4.Jan 2018

–  க. கிஷாந்தன் – ‘மிஸ்டர் கிளின்’ என, இதுவரை காலமும் போற்றப்பட்டு வந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிணைமுறி விவகாரத்தினால் ‘கிளின் போல்ட்’ ஆகிவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இதன்படி முழு ஐக்கிய தேசிய கட்சியினரும் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது

மேலும்...
கொள்ளையர்கள் கொண்டு வந்துள்ள பிரேரணை, வேடிக்கையானது: அனுர

கொள்ளையர்கள் கொண்டு வந்துள்ள பிரேரணை, வேடிக்கையானது: அனுர 0

🕔6.Aug 2017

மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சியில் கொள்ளையடித்தவர்தான், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளனர் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி விடயத்தைக் கூறினார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிரணியைச்

மேலும்...
மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர் 0

🕔4.Aug 2016

மஹிந்­த ­ரா­ஜபக்ஷவுக்கும் ரணில் விக்­கி­ர­ம ­சிங்­க­வுக்கும் இடையில் ‘டீல்’ உள்­ளது என்று, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக தெரிவித்தார். தன்மீதான குற்­றச்­சாட்­டுக்­களிலிருந்து, தன்னைக் பாது­காத்­துக்­கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் தேவைப்­ப­டு­கின்றார். அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்சியை இரண்­டாக்கி, குழப்­பத்தை ஏற்­ப­டுத்த ரணி­லுக்கும் மஹிந்த அணி­ தேவைப்ப­டுகிறது என்றும் அனுரகுமார திஸாநாயக கூறினார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைமை அலு­வ­ல­கத்தில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்