இங்கிலாந்து மகா ராணியின் கணவர் இளவரசர் பிலிப், ‘மன்னர்’ என கடைசிவரையும் அழைக்கப்படாமைக்கு காரணம் என்ன? 0
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், அவர் பற்றி பல்வேறு தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆச்சரியமும் சுவாரசியங்களும் நிரம்பியவையாகும். எலிசபெத் மகாராணி என்று அழைக்கப்படுகின்ற போதும், அவின் கணவர் பிலிப் கடைசிவரை இளவரசர் என்று அழைக்கப்பட்டாரே தவிர, ‘மன்னர்’ என அழைக்கப்படவே இல்லை.