Back to homepage

Tag "போலிச் செய்தி"

விபச்சார ஊடகங்கள் போலிச் செய்திகளைப் பரப்புகின்றன: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் குற்றச்சாட்டு

விபச்சார ஊடகங்கள் போலிச் செய்திகளைப் பரப்புகின்றன: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் குற்றச்சாட்டு 0

🕔4.Oct 2021

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி தொடர்பில் போலியான செய்திகளை விபச்சார ஊடகங்கள் பரப்பி வருவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (04) குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி பிரிந்துவிட்டதாக கூறி, மக்களை தவறாக வழிநடத்த சில ஊடகங்கள் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஐந்தாகப் பிரிந்ததாகக் கூறி வெளியிடப்பட்ட

மேலும்...
போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிஐடி விசேட குழு நியமனம்

போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிஐடி விசேட குழு நியமனம் 0

🕔7.Jun 2021

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவிடுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கண்காணிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான போலியான செய்திகளினால் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண

மேலும்...
சமூக ஊடகங்களில் வெளியாகும் போலிச் செய்தி, குரோதப் பதிவு:  உள ரீதியாக எதிர்கொள்வது எப்படி?

சமூக ஊடகங்களில் வெளியாகும் போலிச் செய்தி, குரோதப் பதிவு: உள ரீதியாக எதிர்கொள்வது எப்படி? 0

🕔24.Mar 2021

– யூ.எல். மப்றூக் – சமூக ஊடகமொன்றில் தன்னைப்பற்றி வெளிவந்த பொய்யான செய்தியொன்றினால் மிகவும் அவமானத்தை உணர்ந்ததாகவும், கவலைக்குள்ளானதாகவும் கூறும் கே.எம். முனவ்வர், அதனை எதிர்கொள்வதற்கு – தான் கடுமையான சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறுகின்றார். முனவ்வர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர். கடந்த வருடம் அவரின் படத்துடன் ‘பேஸ்புக்’ இல் பொய்யான தகவவொன்று வெளியாகியுள்ளது.

மேலும்...
அமைச்சர் அலி சப்றி தொடர்பில் போலிச் செய்தி வெளியிட்டவர் கைது

அமைச்சர் அலி சப்றி தொடர்பில் போலிச் செய்தி வெளியிட்டவர் கைது 0

🕔28.Jan 2021

சமூக ஊடகங்களில் அமைச்சர் அலி சப்றி தொடர்பில் போலி செய்திகளை பரப்பிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹான கூறியுள்ளார். அமைச்சர் அலி சப்ரி தொடர்பான போலி செய்தியை சந்தேக நபர் ஒரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்