Back to homepage

Tag "போதை ஒழிப்பு"

ஜனாதிபதியின் பாராட்டு: கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் பெற்றார்

ஜனாதிபதியின் பாராட்டு: கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் பெற்றார் 0

🕔31.Jan 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ‘போதையிலிருந்து விடுதலையான நாட்டை உருவாக்குதல்’ எனும் ஜனாதிபதியின் எண்ணக்கருவினை நிறைவேற்றுவதற்காக உழைத்த பொலிஸாருக்கான பாராட்டு சான்றிதழ், திருகோணமலை கிண்ணியாவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.தௌபீக் என்வருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த பாராட்டு வைபவம் கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக அரங்கில் ஜனவரி 28ம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில்

மேலும்...
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், ‘போதைப் பொருள் ஒழிப்பு’ விழிப்புணர்வு நிகழ்வு

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், ‘போதைப் பொருள் ஒழிப்பு’ விழிப்புணர்வு நிகழ்வு 0

🕔23.Jan 2019

– எம்.ஐ.எம். அஸ்ஹர் – பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் – களுவாஞ்சிகுடியில் இன்று வியாழக்கிழமை, போதைப் பொருள் ஒழிப்பு வார நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை அதிபர்  கே. தம்பிராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொலிஸார் கலந்து கொண்டு – மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினர். இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்