சம்மாந்துறையில் போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணர்வு ஊர்வலம் 0
– யூ.எல்.எம். றியாஸ் – தேசிய போதைப் பொருள் தடுப்பு மாதத்தினையொட்டி, சம்மாந்துறையில் இன்று வெள்ளிக்கிழமை, விழிப்பு ஊர்வலமொன்று இடம்பெற்றது. சமூகத்தில் அதி வேகமாக பரவிவரும் போதைப்பொருள் பாவனையை, எமது நாட்டிலிருந்து முற்றாக இல்லாமல் செய்யும் முகமாக, ஜூலை 09 ஆம் திகதி முதல் – ஓகஸ்ட் 08ஆம் திகதி வரையிலான ஒரு மாதத்தினை, போதைப்பொருள் தடுப்பு