பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு பாலியல் வன்கொடுமை: சரணடைந்த நிலையப் பொறுப்பதிகாரிக்கு பிணை 0
பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை – பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குளியாப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்று (13) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டது. மேற்படி பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகாரளிக்கப்பட்டமையினை அடுத்து, குளியாப்பிட்டி பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை