Back to homepage

Tag "பொலிஸ் தலைமையகம்"

அசாதாரண சொத்துச் சேகரிப்பு தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

அசாதாரண சொத்துச் சேகரிப்பு தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் 0

🕔24.Dec 2021

சட்ட விரோதமாக அல்லது அசாதாரணமாக சொத்துக்கள் சேகரித்துள்ளமை தொடர்பான நியாயமான சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருக்குமாயின், அது தொர்பாக 1917 என்ற தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலமும் செயல்படும். சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சொத்துக்களை சேகரிக்கின்றமை கண்கானிக்கப்பட்டமையினால், அது தொடர்பாக கவனம்

மேலும்...
நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு

நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு 0

🕔4.Sep 2021

நியூசிலாந்தின் ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில், பொதுமக்கள் 06 பேர் மீது கத்திக் குத்து நடத்திய பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் – இலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் 2011ஆம் ஆண்டு மாணவர் வீசாவில் இலங்கையிலிருந்து நியூசிலாந்து சென்றதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் முகமட்

மேலும்...
பொலிஸ் மா அதிபர் தனிமைப்படுத்தப்பட்டார்: அவரின் சாரதிக்கு கொரோனா தொற்று

பொலிஸ் மா அதிபர் தனிமைப்படுத்தப்பட்டார்: அவரின் சாரதிக்கு கொரோனா தொற்று 0

🕔10.Dec 2020

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் அவரின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் சாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டமை தெரியவந்ததை அடுத்து, பொலிஸ் மா அதிபரும், அவரின் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையிலான தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பொலிஸ் மா அதிபர் கலந்து

மேலும்...
விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம்

விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம் 0

🕔2.Jul 2019

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் – பொலிஸ் தலைமையகத்தில்  செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் – இன்றைய தினம் வாக்கு மூலம் ஒன்றினை வழங்கினார்.  விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோர் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக

மேலும்...
றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலிக்கு எதிராக 21 முறைப்பாடுகள்: நிறைவடைந்தது காலக்கெடு

றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலிக்கு எதிராக 21 முறைப்பாடுகள்: நிறைவடைந்தது காலக்கெடு 0

🕔12.Jun 2019

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி, ஹிஸ்புல்லாஹா ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்ய, பொலிஸ் தலைமையகம் வழங்கியிருந்த கால அவகாசம் இன்று புதன்கிழமை மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. குறித்த மூவருக்கும் எதிராக, இன்று புதன்கிழமை 3.00 மணி வரை, 21 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றில்

மேலும்...
காத்தான்குடியில் ஹிஸ்புல்லா தெரிவித்த கருத்துக்கு எதிராக, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

காத்தான்குடியில் ஹிஸ்புல்லா தெரிவித்த கருத்துக்கு எதிராக, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு 0

🕔10.Jun 2019

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பௌத்த தகவல் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குனுகல்ல சிறி ஜினாநந்தா தேரர் உட்பட, சிங்கலே அமைப்பின் உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தனர். இது தொடர்பில் அங்குனுகல்ல தேரர் கூறுகையில்;

மேலும்...
விமல், எஸ்.பிக்கு எதிராக, றிசாட் முறைப்பாடு

விமல், எஸ்.பிக்கு எதிராக, றிசாட் முறைப்பாடு 0

🕔7.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச மற்றும் எஸ் பி திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் முறைப்பாடு ஒன்றை பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பதிவு  செய்துள்ளார் பயங்கரவாத இயக்கத்துடனும் சஹ்ரானுடனும் தன்னை தொடர்புபடுத்தி மீண்டும் மீண்டும் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வரும்  இவ்விரு அரசியல்வாதிகளும்

மேலும்...
அமில தேரருக்கு பணம் வங்கிய விவகாரம்: ரவியை கைதுசெய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு

அமில தேரருக்கு பணம் வங்கிய விவகாரம்: ரவியை கைதுசெய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு 0

🕔12.Dec 2018

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் நிதியினை தம்பர அமில தேரருக்கு ரகசிய கணக்கின் ஊடாக வழங்கிய குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கவை கைது செய்யுமாறு, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக பதவி வகித்த போது, லிட்ரோ எரிவாயு நிறுவனம் நிதியமைச்சின் கீழ் இருந்தது. முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக விசாரணை

மேலும்...
தேர்தல் குற்றங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது; 18 பேர் வேட்பாளர்கள்: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

தேர்தல் குற்றங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது; 18 பேர் வேட்பாளர்கள்: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு 0

🕔14.Jan 2018

தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவர்களில் 18 பேர், எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாவர். கடந்த 09ஆம் திகதியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்...
எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு 0

🕔2.Jan 2018

அரசாங்கத்துக்கு எதிரான கட்சிக்காரர்கள் மீது மட்டும்தான், பொலிஸாரும் தேர்தல்கள் ஆணைக்குழுவினரும் தேர்தல் சட்டத்தைப் பிரயோகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். தங்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசாங்க பிரதிநிதிகள் வெளிப்படையாக தேர்தல் சட்டங்களை மீதுவதாகவும், அதன் போது சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவர்களின் கண்கள் குருடாகிப்போய்

மேலும்...
தேர்தல் கால குற்றங்கள் தொடர்பில் கைதான 78 பேர், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தமையகம் அறிவிப்பு

தேர்தல் கால குற்றங்கள் தொடர்பில் கைதான 78 பேர், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தமையகம் அறிவிப்பு 0

🕔31.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தல் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 78 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட காலகட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 44 பேர் தேர்தல் சட்டங்களை மீறமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட 39

மேலும்...
தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது 0

🕔24.Dec 2017

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்படும் காலகட்டத்தில் இவர் கைது கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த 16 முறைப்பாடுகளுக்கிணங்க இவர்கள் கைதாகினர். தவறான நடத்தை மற்றும் தாக்குதவற்கு முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும்...
நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு 0

🕔16.Dec 2017

நாடு முழுவதும் 04 மணித்தியாலங்கள் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1373 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதின்போது 06 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியவர்களும் அடங்குவர். சட்ட விரோத போக்குவரத்து, கஞ்சா வைத்திருந்தமை, சட்ட விரோதமாக மதுபானங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்

மேலும்...
ஆணுறைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை: சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல்

ஆணுறைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை: சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் 0

🕔6.Oct 2017

விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், பாலியல் தொழிலாளர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் போது, உபயோகிக்கப்பட்ட ஆணுறைகளை சான்றுப் பொருளாக நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை என, நாட்டிலுள்ள பொலிஸார் அனைவரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்களை நீதிமன்றில்

மேலும்...
பத்திரிகை விளம்பரமொன்று இனவாதத்தைத் தூண்டுகிறதாம்: பொதுபல சேனா பொலிஸில் முறைப்பாடு

பத்திரிகை விளம்பரமொன்று இனவாதத்தைத் தூண்டுகிறதாம்: பொதுபல சேனா பொலிஸில் முறைப்பாடு 0

🕔29.Jun 2017

நாட்டில் இல்லாத இனவாதம் மற்றும் மதவாதம் தொடர்பில் பொய்யான தகவல்களை உள்ளடக்கி, புரவெசி பலய அமைப்பு விளம்பரம் வெளியிட்டுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வைத் தூண்டி, அதன் ஊடாக பிரபலமடைவதற்கு குறித்த அமைப்பு முயற்சிப்பதாகவும் பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது. பத்திரிகை ஒன்றில் புரவெசி பலய மற்றும் நீதியான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்