Back to homepage

Tag "பொலிஸ்"

பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது

பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது 0

🕔26.Mar 2024

பொலிஸார் எவரும் தமது ஊரிலோ அவர்களின் மனைவியின் பிரதேசத்திலோ கடமை புரிய அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.    பொலிஸ் பொறுப்பதிகாரி முதல் கொன்ஸ்டபில் வரையிலான பதவிகளை வகிப்போர் அனைவருக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கடமைபுரிவோர் பற்றி அறிக்கையொன்றை வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு

மேலும்...
கடமை தவறிய இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணி இடைநிறுத்தம்

கடமை தவறிய இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணி இடைநிறுத்தம் 0

🕔16.Mar 2024

கடமை தவறினார்கள் எனும் குற்றசாட்டில், அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான ‘சமன் கொல்ல’ என்பவரின் வீட்டில் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது தொடர்பில் பொலிஸ் அவசர

மேலும்...
பொலிஸார் இருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

பொலிஸார் இருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு 0

🕔4.Mar 2024

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸாருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) மரண தண்டனை விதித்துள்ளது. பேலியகொட பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும் பொலிஸ் கொஸ்டபில் ஒருவருக்குமே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்த சந்தர்ப்பத்தில்

மேலும்...
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த நபர் கைது

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த நபர் கைது 0

🕔16.Feb 2024

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமான முறையில் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த சந்தேகத்தின் பேரில், 49 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர், பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 2017 ஆம் ஆண்டு முதல்

மேலும்...
பொலிஸார் சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்: பறந்தது உத்தரவு

பொலிஸார் சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்: பறந்தது உத்தரவு 0

🕔20.Jan 2024

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இருக்கும் போது கடமை ரீதியாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (19) விடுத்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாரம்மல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (18) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில்

மேலும்...
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில், 40 வயது நபர் பலி: காரணமும் வெளியானது

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில், 40 வயது நபர் பலி: காரணமும் வெளியானது 0

🕔19.Jan 2024

பாதுகாப்பு சோதனைக்காக வாகனத்தை நிறுத்துமாறு வழங்கப்பட்ட உத்தரவை மீறிச் சென்ற வாகனம் மீது – பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கிரியுல்ல நாரம்மல வீதியில் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது. வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டபோதும், சாரதி உத்தரவை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன்போது வாகனத்தின் மீது

மேலும்...
10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோரிய உப பொலிஸ் பரிசோதகர், கொன்ஸ்டபிள் கைது

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோரிய உப பொலிஸ் பரிசோதகர், கொன்ஸ்டபிள் கைது 0

🕔17.Jan 2024

லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரும் – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், நேற்று (16) நாரம்மல பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். நாரம்மல பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. நாரம்மலையில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் நபரிடம்

மேலும்...
காகித கட்டுக்களை லஞ்சமாக கோரிய பொலிஸ் கொன்ஸ்டபில் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

காகித கட்டுக்களை லஞ்சமாக கோரிய பொலிஸ் கொன்ஸ்டபில் சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔15.Jan 2024

போக்குவரத்து விதியை மீறிய நபரொருவரிடம் காகித கட்டுகளை லஞ்சமாக கேட்ட பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். பொல்கஹவெல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலக்கத்தகடு விளக்கு இன்றி வாகனத்தை செலுத்திய குற்றத்துக்காக நபரொருவரின், சாரதி அனுமதிப்பத்திரத்தை கடந்த 02ஆம் திகதி பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

மேலும்...
‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்து, வாகனங்கள் சிக்கின

‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்து, வாகனங்கள் சிக்கின 0

🕔8.Jan 2024

‘யுக்திய’ எனும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பொலிஸ் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றியுளனர் என, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 45 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் காணிககளும், 61 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு

மேலும்...
109 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொதுமக்கள் புகார் வழங்கலாம்

109 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொதுமக்கள் புகார் வழங்கலாம் 0

🕔4.Jan 2024

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்காக, 24 மணி நேர தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் என்ற புதிய பிரிவு, சிறுவர்கள் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 109 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் – துஷ்பிரயோகம் தொடர்பான

மேலும்...
யுக்திய: 20 ஆயிரம் பேர் கைது, 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் சிக்கின

யுக்திய: 20 ஆயிரம் பேர் கைது, 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் சிக்கின 0

🕔31.Dec 2023

‘யுக்திய’ எனும் பெயரில் நடத்தப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20,000 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பொலிஸார் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 189 சந்தேக நபர்களுக்கு எதிராக நிதிச் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1,298 நபர்கள்

மேலும்...
வாழைப்பழம் விற்க வந்த பெண்ணை கட்டியணைத்தவர் கைது

வாழைப்பழம் விற்க வந்த பெண்ணை கட்டியணைத்தவர் கைது 0

🕔22.Dec 2023

– பாறுக் ஷிஹான் – வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து  கல்முனை பகுதிக்கு வருகை தந்த பெண்ணொருவரை அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொதுச்சந்தை பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை – சந்தேக நபர் கட்டியணைத்துள்ளார். சம்பவ தினமான நேற்று (21)

மேலும்...
நான்கு வருடங்களில் 05 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள், விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துள்ளனர்: கணக்கெடுப்பில் தகவல்

நான்கு வருடங்களில் 05 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள், விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துள்ளனர்: கணக்கெடுப்பில் தகவல் 0

🕔21.Dec 2023

பதினாறு வயதுக்குட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் – நான்கு ஆண்டுகளுக்குள் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துள்ளனர் என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை – நாடு முழுவதிலும் உள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக 6307 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, கண்டி தேசிய

மேலும்...
மத ரீதியான வெறுப்புப் பதிவுகள் குறித்து விசாரிக்க பிரத்தியேக குழு நியமனம்: முறைப்பாடளிக்க தனியான தொலைபேசி இலக்கம்

மத ரீதியான வெறுப்புப் பதிவுகள் குறித்து விசாரிக்க பிரத்தியேக குழு நியமனம்: முறைப்பாடளிக்க தனியான தொலைபேசி இலக்கம் 0

🕔14.Dec 2023

மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் – சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக – பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது

நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது 0

🕔3.Dec 2023

– பாறுக் ஷிஹான் – சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில், சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் – அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்