Back to homepage

Tag "பொதுபலசேனா"

குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு 0

🕔20.Feb 2023

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, ஜூன் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (20) உத்தரவிட்டார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தேசிய பலசேனா அமைப்பு

மேலும்...
சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன் 0

🕔23.Sep 2021

– மரைக்கார் – பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், அண்மையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தேவையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்றைய தினம் சபையில் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அத்தோடு ஞானசாரரின் கருத்துக்கு எதிராக எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் கருத்துக்களை

மேலும்...
ஞானசார தேரரை விடுவிக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஞானசார தேரரை விடுவிக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை 0

🕔19.Dec 2018

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மஹா நிக்காயாவின் கோட்டே மகாநாயக்க தேரர் இத்தேபன்ன தம்மாலங்கார கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தான் செய்த தவறை ஞானசாரர்  உணர்ந்துக்கொண்டுள்ளதால், எதிர்வரும் நத்தார் தினத்தில் ஜனாதிபதியின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படும் கைதிகளுடன் ஞானசார

மேலும்...
ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி, ஜனாதிபதிக்கு பொதுபலசேனா கடிதம்

ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி, ஜனாதிபதிக்கு பொதுபலசேனா கடிதம் 0

🕔11.Oct 2018

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி, பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது. நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு 06 வருடங்கள், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் நீதிமன்றில் தனது கருத்தை வெளியிட்டாரே தவிர, அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும்...
ஞானசார தேரரின் நிலைக்கு, சந்திரிக்காவின் சதியே காரணமாகும்: பொதுபலசேனா குற்றச்சாட்டு

ஞானசார தேரரின் நிலைக்கு, சந்திரிக்காவின் சதியே காரணமாகும்: பொதுபலசேனா குற்றச்சாட்டு 0

🕔9.Oct 2018

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமையின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சதித்திட்டங்கள் உள்ளதாக, பொதுபலசேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்குரிய தகுந்த ஆதாரங்களும் தம்மிடம் உள்ளதாக, பொதுபலசேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஸ்ஸரமுல்லே பஞ்சானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் பிணை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொதுபலசேனா அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற

மேலும்...
ஞானசார தேரர்: வைத்தியசாலையில் இருந்து, மீண்டும் சிறைச்சாலைக்கு

ஞானசார தேரர்: வைத்தியசாலையில் இருந்து, மீண்டும் சிறைச்சாலைக்கு 0

🕔9.Sep 2018

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். இவர் மூன்று தடவை இவ்வாறு வைத்தியசாலையிலிருந்து மாற்றபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டில் 06 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சில நாட்களில் – ஞானசார தேரருக்கு ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில்

மேலும்...
மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு 0

🕔29.Aug 2018

தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைக்கு எதிராக, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனுவை எதிர்வரும் 31ம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி ஒபேசேகர ஆகியயோர் முன்னிலையில் மேற்படி மனு இன்று புதன்கிழமை எடுக்கப்பட்டது. இதன்போது

மேலும்...
ஞானசார தேரருக்கு ஒரு மணி நேரம் சத்திர சிகிச்சை: சாதாரண நிலையில் உள்ளதாக தகவல்

ஞானசார தேரருக்கு ஒரு மணி நேரம் சத்திர சிகிச்சை: சாதாரண நிலையில் உள்ளதாக தகவல் 0

🕔20.Aug 2018

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று திங்கட்கிழமை சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிப்புச் செய்தமைக்காக 06 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேரரின் சிறுநீரகத்தில் உருவான கல்லொன்றை அகற்றுவதற்காக இன்றைய தினம் ஒரு மணிநேர சத்திர சிகிச்சையொன்று

மேலும்...
ஞானசார தேரருக்கு, 06 வருட கடூழிய சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

ஞானசார தேரருக்கு, 06 வருட கடூழிய சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔8.Aug 2018

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையிலான கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில், ஞானசார தேரரை குற்றவாளியாக அடையாளம் கண்ட – மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்தத் தண்டனையை வழங்கி இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த நிலையில், மேற்படி

மேலும்...
சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு

சிறையில் நான் ஜம்பர் அணியவில்லை: ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔26.Jun 2018

சிறைச்சாலை கைதிகள் அணியும் ஜம்பர் ஆடையினை, தான் சிறையில் இருந்தபோது அணியவில்லை என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். ஆனாலும், சிறைச்சாலை அதிகாரிகளின் பேச்சுக்கு மதிப்பளித்து, சிறைக்குள்ளே  காவி உடையை கழற்றி ஓரமாக வைத்துக்கொண்டு சாரத்துடனும், தோளில் துண்டுடனும் இருந்தாகவும் அவர் கூறினார். பொதுபல சேனாவின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே

ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே 0

🕔16.Jun 2018

ஜனாதிபதியின் மன்னிப்பினை ஞானசார தேரருக்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்று, பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஞானசார தேரர் அநியாயத்தை எதிர்கொண்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி உட்பட அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசா

மேலும்...
ஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு

ஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு 0

🕔15.Jun 2018

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞாசார தேரர் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கேட்டபோதும், நீதிவான் அதனை மறுத்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஞானசார தேரருக்கு நேற்று வியாழக்கிழமை, ஹோமாகம நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. நீதிவான் தீர்ப்பினை வாசித்த பின்னர், பிரதிவாதி கூண்டில் நின்ற ஞானசார தேரர், தனது

மேலும்...
அமித் வீரசிங்கவை சிறை சென்று சந்தித்தார் ஞானசார; கள்ளத் தொடர்பு அம்பலமானது

அமித் வீரசிங்கவை சிறை சென்று சந்தித்தார் ஞானசார; கள்ளத் தொடர்பு அம்பலமானது 0

🕔24.Mar 2018

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ‘மஹசொன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று சனிக்கிழமை சென்று சந்தித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அமித் வீரசிங்க, தற்போது நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
முஸ்லிம்களின் கடையெரிப்புகளுடன், தனக்கு தொடர்புள்ளதாக வரும் செய்திகளுக்கு கோட்டா மறுப்பு

முஸ்லிம்களின் கடையெரிப்புகளுடன், தனக்கு தொடர்புள்ளதாக வரும் செய்திகளுக்கு கோட்டா மறுப்பு 0

🕔9.Jun 2017

முஸ்லிம்களின் கடைகளுக்கு அண்மைக் காலமாக தீ வைக்கப்படும் சம்பவங்களுடனும், பலசேனா அமைப்புடனும் தனக்கு தொடர்புகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்திலேயே அவர் இந்த மறுப்பினைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்ட சம்பவங்களுடன் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவும் பொதுபலசேனா அமைப்பும் தொடர்புபட்டுள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

மேலும்...
பொதுபலசேனாவின் பின்னால், இஸ்ரேல் உள்ளதாக, முஜிபுர் ரஹ்மான் கூறியதை விசாரணை செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ஸ

பொதுபலசேனாவின் பின்னால், இஸ்ரேல் உள்ளதாக, முஜிபுர் ரஹ்மான் கூறியதை விசாரணை செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ஸ 0

🕔5.Jun 2017

– நாமல் ராஜபக்ஸவின் ஊடக பிரிவு – பொது பல சேனாவை, இஸ்ரேலிய உளவுத் துறை அமைப்பான மொசாட் இயக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான்  கூறியுள்ளமையின் ஊடாக, பொது பல சேனாவின் இயக்குனர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று,  இத்தனை நாளும் இவர்கள் முன் வைத்து வந்த  என்ற குற்றச் சாட்டு மறுக்கப்படுகிறது என்று, பாராளுமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்