Back to homepage

Tag "பொதுஜன பெரமுன"

பசில் இடத்துக்கு நாமல் தெரிவு

பசில் இடத்துக்கு நாமல் தெரிவு 0

🕔27.Mar 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி்ன் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (27) கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போது – இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் இந்தப் பதவியை நாமல் ராஜபக்ஷவின் சிறிய தந்தையும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வகித்திருந்தார். சில

மேலும்...
பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பொதுஜன பெரமுன தீர்மானம்

பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பொதுஜன பெரமுன தீர்மானம் 0

🕔21.Mar 2024

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் – பொதுத் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில், நேற்று (20) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல் 0

🕔14.Mar 2024

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘நியுஸ் பெஸ்ட்’ செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது என்றார். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில்

மேலும்...
இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு 0

🕔14.Mar 2024

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (13) பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை சந்தித்தார். இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற விஷயங்களில் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஊடகங்களிடம் பேசிய பசில் ராஜபக்ஷ – எதிர்வரும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராகி வருவதாகக்

மேலும்...
பொதுஜன பெரமுனவினரை தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி கையாள்கின்றமை குறித்து கவலை தெரிவிப்பு

பொதுஜன பெரமுனவினரை தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி கையாள்கின்றமை குறித்து கவலை தெரிவிப்பு 0

🕔12.Mar 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அதிகார வரம்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தனிப்பட்ட நபர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வது தொடர்பில் – அந்தக் கட்சி தனது கவலைகளை மீண்டும் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி சந்தித்த போதே ஜனாதிபதிக்கு இது தொடர்பில்

மேலும்...
எம்.பியாகும் எண்ணம் இல்லை: நாடு திரும்பிய பசில் தெரிவிப்பு

எம்.பியாகும் எண்ணம் இல்லை: நாடு திரும்பிய பசில் தெரிவிப்பு 0

🕔5.Mar 2024

பொதுஜன பெரமுன கட்சி – ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இன்று (05) காலை வந்திறங்கிய நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும்,

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக 71 வயதில் முத்துக்குமாரன பதவிப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக 71 வயதில் முத்துக்குமாரன பதவிப் பிரமாணம் 0

🕔5.Mar 2024

புதிய பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ராஜினாமாவால் வெற்றிடமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன, நாடாளுமன்ற நியமனத்திற்கு தகுதி பெற்றிருந்தார். 71

மேலும்...
71 வயதில் மீண்டும் எம்.பி ஆகிறார் முத்துக்குமாரன

71 வயதில் மீண்டும் எம்.பி ஆகிறார் முத்துக்குமாரன 0

🕔29.Feb 2024

அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ராஜினாமாவால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சி. முத்துகுமாரன நியமிக்கப்பட்டுள்ளார். 71 வயதுடைய முத்துக்குமாரன, கடந்தபொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட 71 வயதுடைய முத்துக்குமாரன, விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மேலும்...
பிரதமர் வேட்பாளர் பசில்: உதயங்க தெரிவிப்பு

பிரதமர் வேட்பாளர் பசில்: உதயங்க தெரிவிப்பு 0

🕔28.Feb 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பசில் ராஜபக்ஷ களமிறங்குவார் என, ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு பசில் ராஜபக்ஷ அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து வரவுள்ளதாக, ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர்

மேலும்...
பிரபல நடிகர் உத்திக பிரேமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்

பிரபல நடிகர் உத்திக பிரேமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் 0

🕔27.Feb 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக – அவரின் ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் இன்று (27) கையளித்துள்ளார். இதன்படி, உத்திக பிரேமரத்ன ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

மேலும்...
பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்: நாமல்

பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்: நாமல் 0

🕔18.Jan 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர்- ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி பதவியைப் பெற்றுக் கொண்டவர் என்பதையும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும்...
பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔16.Jan 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை தீர்மானிப்பதா அல்லது வேட்பாளரை முன்னிறுத்துவதா என்பது குறித்து, பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி

மேலும்...
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளேன்: ‘மொட்டு’ கட்சி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளேன்: ‘மொட்டு’ கட்சி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 0

🕔16.Jan 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென – ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார். நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் என்பது தனது தனிப்பட்ட நம்பிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவில்லை: அமைச்சர் பிரசன்ன மறைமுகமாகத் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவில்லை: அமைச்சர் பிரசன்ன மறைமுகமாகத் தெரிவிப்பு 0

🕔6.Dec 2023

– முனீரா அபூபக்கர் – நாட்டில் அடுத்ததாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி சகலரின் ஆதரவையும் பெறக்கூடிய ஒருவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன அடுத்த வருடம் நடைபெறும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறினார். மின்கட்டணம் அதிகரிப்பு

மேலும்...
சனத் நிஷாந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை

சனத் நிஷாந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை 0

🕔22.Nov 2023

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த – இரண்டு வார காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடைநிறுத்தம் இன்று ( 22) முதல் அமுலுக்கு வரும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்