Back to homepage

Tag "பொதுச் சுகாதார அதிகாரி"

கல்முனை மாவட்ட காணிப் பதிவகம் மூடப்பட்டது: 08 பேருக்கு கொவிட்

கல்முனை மாவட்ட காணிப் பதிவகம் மூடப்பட்டது: 08 பேருக்கு கொவிட் 0

🕔13.Jan 2022

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாவட்ட காணிப் பதிவகத்தில் கொவிட் தொற்றுக்கான 08 பேர் அடையாளங் காணப்பட்டதை அடுத்து, அந்த அலுவலகம் எதிர்வரும் 22 திகதி வரை மூடப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று (13) மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் இவ்வாறு 8 பேர் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளமையை கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்