பொதியிடல் துறையினருக்கு அரசாங்கம் உதவ முன்வந்துள்ளமை அதிஷ்டமாகும்: அமைச்சர் றிசாட் 0
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையில் ‘பொதியிடல்’ பிரதான அம்சமாக இருப்பதாகவும், அந்தத் துறைக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், முதன் முதலாக அரசாங்கம் இத்துறையினருக்கு உதவியளிக்க முன் வந்துள்ளமை அவர்களுக்கான அதிர்ஷ்டம் எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘லங்கா பெக் – 2018’ என்ற