Back to homepage

Tag "பேஸ்புக்"

அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி

அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி 0

🕔26.Mar 2024

வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் – இப்போது ஒன்லைன் விளையாட்டுக்கள் (Game) உட்பட பல்வேறு உள்ளடக்கம் தொடர்பான வீடியோக்கள் உள்ளன. அமைச்சர் பவித்ராவின்வின் பேஸ்புக் பக்கம் நேற்று (25) மாலை இணையத் தாக்குதலுக்குள்ளாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும்...
முக்கிய பதவியிலுள்ளவர்களை குறிவைத்து பணம் பறித்த பெண்: விசாரணையில் சிக்கினார்

முக்கிய பதவியிலுள்ளவர்களை குறிவைத்து பணம் பறித்த பெண்: விசாரணையில் சிக்கினார் 0

🕔22.Oct 2023

சமூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் அநுராதபுரம் பிரதேசத்தை பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி பெண் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த வைத்தியர்

மேலும்...
இங்கிலாந்திலிருந்து காதலனைச் சந்திக்க வந்த பெண், மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்

இங்கிலாந்திலிருந்து காதலனைச் சந்திக்க வந்த பெண், மாடியிலிருந்து வீழ்ந்து மரணம் 0

🕔10.Sep 2023

பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய இளைஞரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த இங்கிலாந்து குடியுரிமை பெற்ற 27 வயதுடைய சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்பவர், கல்கிசையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (09) நடந்துள்ளது. இது தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என கண்டறிவதற்கான விசாரணைகளை

மேலும்...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பேஸ்புக் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பேஸ்புக் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔14.Aug 2023

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பேஸ்புக் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ‘தேசபந்து தென்னகோன் என்ற பெயரில் பராமரிக்கப்படும் எனது முகநூல் பக்கத்தை யாரோ அனுமதியின்றி அணுகியுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த முகநூல் பக்கத்தின் ஊடாக எந்த ஒரு தகவலையும் பதிவிடமாட்டேன்

மேலும்...
தந்தையின் சிகிச்சை தொடர்பான வைத்திசாலையின் அலட்சியத்தை, ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ஆசிரியையிடம் பொலிஸார் விசாரணை

தந்தையின் சிகிச்சை தொடர்பான வைத்திசாலையின் அலட்சியத்தை, ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ஆசிரியையிடம் பொலிஸார் விசாரணை 0

🕔9.Jul 2023

இதய நோயாளியான தந்தைக்கு சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும்போது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ஆசிரியை ஒருவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் தனது வீட்டிற்கு வந்து மேற்படி பதிவு தொடர்பில் விசாரித்ததாகவும், அந்தப் பதிவை நீக்குமாறு பொலிஸ் அதிகாரியொருவர் வற்புறுத்தியதாகவும், இது தொடர்பில் மேலும் விசாரணை நடத்த

மேலும்...
ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி: பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா களமிறக்குகிறது

ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி: பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா களமிறக்குகிறது 0

🕔4.Jul 2023

‘ஃபேஸ்புக்’கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், ட்விட்டர் சமூக வலைத்தளம் போன்ற செயலியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் வியாழன் அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கும் ‘த்ரெட்ஸ்’ (Threads) எனும் செயலி, வார்த்தை அடிப்படையிலான உரையாடல் செயலியாகும். பல ஆண்டுகளாக ட்விட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை பெரும்பணக்காரரான எலன் மாஸ்க்

மேலும்...
அமைச்சர் மனுஷவின் பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு, ஆபாச இணையத்தளமும் இணைப்பு

அமைச்சர் மனுஷவின் பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு, ஆபாச இணையத்தளமும் இணைப்பு 0

🕔24.May 2023

அமைச்சர் மனுஷ நாணயகாரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது. ஆயினும் பின்னர் அது அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான விவாதம், அவரின் பேஸ்பக்கில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட போதே, இவ்வாறு ஹேக் செய்யப்பட்டது. இதனையடுத்து ஹேக்கர்கள், அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில் ஆபாச இணையத்தளத்தை இணைத்தனர். சம்பவம் தொடர்பில் விசேட

மேலும்...
நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக  அச்சுறுத்தல்: வழக்கு ஒன்றின் சந்தேக நபரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக அச்சுறுத்தல்: வழக்கு ஒன்றின் சந்தேக நபரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0

🕔25.Feb 2023

நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக ‘புதிது’ செய்தித்தளத்தின் ஆசிரியரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, ‘பேஸ்புக்’கில் அவதூறாகவும் எழுதியுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எச்.எம். பௌசான் என்பவருக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர், பெண் ஒருவரின் படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி – கப்பம் கோரினார் எனும் குற்றச்சாட்டில் கைதாகி

மேலும்...
ஊடகவியலாளர் சமுதித்த வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலை கேலி செய்து, அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன்  பேஸ்புக் பதிவு

ஊடகவியலாளர் சமுதித்த வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலை கேலி செய்து, அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் பேஸ்புக் பதிவு 0

🕔15.Feb 2022

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கேலி செய்யும் வகையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் ‘பேஸ்புக்’கில் பதிவொன்றை இட்டதாக ‘ஏசியன் மிரர்’ ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் சசித்திர வீரசேகர பொலிஸ் துறையில் வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர் சமுதித்த

மேலும்...
நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி

நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி 0

🕔12.Oct 2021

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் பங்கேற்றிருந்த ‘தீர்வு’ நிகழ்ச்சியின் நேரலைப் பதிவு, வசந்தம் தொலைக்காட்சியின் ‘பேஸ்புக்’ பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று (12) இரவு மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி. ராதாகிருஷ்ணன்

மேலும்...
ரோஹிதவின் காணாமல் போன பூனை: விலை என்ன தெரியுமா?

ரோஹிதவின் காணாமல் போன பூனை: விலை என்ன தெரியுமா? 0

🕔2.Oct 2021

ரோஹித ராஜபக்ஷவின்காணாமல் காணாமல் போன பூனை 3000 அமெரிக்க டொலர் (இலங்கை பெறுமதியில் 06 லட்சம் ரூபா) தெரியவந்துள்ளது. பத்தகன பிரதேசத்திலுள்ள வீட்டில் இருந்த நிலையில் காணமல் போன பெறுமதியான இந்த பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ரோஹித ராஜபக்ஷ வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள பூனை துருக்கிய

மேலும்...
பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது

பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது 0

🕔29.Aug 2021

பெண்ணொருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பொலனறுவை மற்றும் அங்கொட பகுதிகளிகளைச் சேர்ந்த 20 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்களாவர். எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்ப்பட்டனர். பேஸ்புக் மூலம் சந்தேகநபர்கள் – அந்தப்

மேலும்...
புதிது வெளியிட்ட வீடியோ: 03 நாட்களில் சுமார் 11 லட்சம் பேரை சென்றடைந்து சாதனை

புதிது வெளியிட்ட வீடியோ: 03 நாட்களில் சுமார் 11 லட்சம் பேரை சென்றடைந்து சாதனை 0

🕔24.Aug 2021

‘புதிது’ செய்தித்தளத்தின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று, மூன்று நாட்களில் 10 லட்சத்து 79 ஆயிரத்து 341 பேரைச் சென்றடைந்து சாதனை படைத்துள்ளது. சமூக ஊடகத்தில் ஏற்கனவே வெளியாகியிருந்த வீடியோ ஒன்றை, ‘புதிது’ செய்தித்தளம் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டிருந்தது. ‘மறைத்தலின் அழகு’ எனும் தலைப்பில் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட அந்த வீடியோ, தற்போது

மேலும்...
கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போல், ‘பேஸ்புக்’கில் போலிப் படம் வெளியிட்டவர் கைது

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போல், ‘பேஸ்புக்’கில் போலிப் படம் வெளியிட்டவர் கைது 0

🕔23.Aug 2021

களுபோவில போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போன்ற போலியான படத்தை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் நுகேகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மீது –

மேலும்...
சீனாவில் சமூக ஊடகங்கள் இல்லை; இலங்கையிலும் தடை அல்லது ஒழுங்கு படுத்தல் வேண்டும்: அமைச்சர் நிமல்

சீனாவில் சமூக ஊடகங்கள் இல்லை; இலங்கையிலும் தடை அல்லது ஒழுங்கு படுத்தல் வேண்டும்: அமைச்சர் நிமல் 0

🕔5.Aug 2021

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் அல்லது இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு சமூக ஊடகங்கள் முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டினார். பல சமயங்களில் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்பியதாகக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்