Back to homepage

Tag "பேராதனை பல்கலைக்கழகம்"

பகிடிவதை செய்த 10 பேருக்கு கடூழிய சிறைத்தண்டணை; பாதிக்கப்பட்டவருக்கு 55 லட்சம் நஷ்டஈடு: கண்டி நீதிமன்றம் உத்தரவு

பகிடிவதை செய்த 10 பேருக்கு கடூழிய சிறைத்தண்டணை; பாதிக்கப்பட்டவருக்கு 55 லட்சம் நஷ்டஈடு: கண்டி நீதிமன்றம் உத்தரவு 0

🕔12.Feb 2024

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டு பகிடிவதை குற்றத்தில் ஈடுபட்டமையை ஏற்றுக் கொண்ட 10 பட்டதாரிகளுக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை, கண்டி பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கித் தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்டஈடு வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் தற்போது நிர்வாக பதவிகளை வகிக்கின்றனர். அல்லது ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

மேலும்...
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும் கட்டிப் பிடிப்பதும் தடைசெய்யப்பட்டவை அல்ல: உபவேந்தர் தெரிவிப்பு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும் கட்டிப் பிடிப்பதும் தடைசெய்யப்பட்டவை அல்ல: உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔19.Mar 2023

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும், கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அதிகப்படியான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டி.எம். லமவன்ச தெரிவித்துள்ளார். அண்மையில் செனட் சபைக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டிப்பிடித்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதைக் சுட்டிக்காட்டிய அவர், பேராதனை பல்கலைக்கழகம் கட்டிப்பிடிப்பதைத் தடை

மேலும்...
20 முறை பயன்டுத்தக் கூடிய புதிய வகை முகக் கவசம்  தயாரிப்பு: பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அசத்தல்

20 முறை பயன்டுத்தக் கூடிய புதிய வகை முகக் கவசம் தயாரிப்பு: பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அசத்தல் 0

🕔3.Nov 2020

நாட்டில் முதன்முறையாக ஆன்டி வைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினர் தயாரித்துள்ளனர். பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த முகக்கவசம் மூன்று வடிப்பான்களைக் கொண்டுள்ளது. குறித்த முகக்கவசத்தை 20 முறை பயன்படுத்தலாம் மற்றும் ஒரு

மேலும்...
இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகளை, மாலைதீவில் அமைக்கவுள்ளோம்: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகளை, மாலைதீவில் அமைக்கவுள்ளோம்: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔11.Feb 2019

“பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழங்களில் கிளைகளை மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில் அமைக்கப்படுவதால், எமது கல்வித்தரம் சர்வதேச தரப்படுத்தலுக்கு மேம்படும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டி,

மேலும்...
பேராதனை பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தாக்குதல்: மாணவியொருவருக்கு விளக்க மறியல்

பேராதனை பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தாக்குதல்: மாணவியொருவருக்கு விளக்க மறியல் 0

🕔5.Dec 2018

பேராதனைப் பல்கலைக்கழக மாணவி ஒருவரை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியவில் வைக்குமாறு, கண்டி நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மூன்று மாணவிகள் மீது, மேற்படி சிரேஷ்ட மாணவி தாக்குதல் நடத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்தே, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சங்கமித்தை பெண்கள் விடுதியில் மேற்படி தாக்குதல் சம்பவம்

மேலும்...
பேராதனைப் பல்கலைக்கழகப் பள்ளிவாசலை புனரமைத்துத் தருவதாக, அமைச்சர் றிசாட் வாக்குறுதி

பேராதனைப் பல்கலைக்கழகப் பள்ளிவாசலை புனரமைத்துத் தருவதாக, அமைச்சர் றிசாட் வாக்குறுதி 0

🕔9.Mar 2017

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலுக்கு தேவையான புனரமைப்பு வேலைகளுக்கு உதவியளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மஜ்லிஸின் பிரதிநிதிகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை, கண்டி பொல்கொல்லையில் அமைந்துள்ள கூட்டுறவுக் கல்லூரியில் சந்தித்து முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு கஷ்டங்கள் குறித்து விபரித்தனர். குறிப்பாக இஸ்லாமியக் கடமைகளை மேற்கொள்வதில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்