Back to homepage

Tag "பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம்"

தெ.கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு: இணைய வழியில் 04ஆம் திகதி

தெ.கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு: இணைய வழியில் 04ஆம் திகதி 0

🕔1.Aug 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 08ஆவது சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 04ஆம் திகதி புதன்கிழமை இணைய வழியில் நடைபெறவுள்ளதாக ஆய்வரங்கின் செயலாளர் கலாநிதி எஸ். றிபா மஹ்ரூப் அறிவித்துள்ளார். பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வரங்கில் – பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எம்.எம்.எம்.

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிமுக்கு பாராட்டு விழா 0

🕔25.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மிகவிரைவில் விடைபெறவுள்ள உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுக்கான சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை மற்றும் பல்கலைக்கழக சமூகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பல்கலைக்கழக

மேலும்...
பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு

பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு 0

🕔24.Feb 2021

– நூறுல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவராக இருந்து கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாகவும், பேராசிரியராகவும் உயர்ந்து நிற்கும் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கலை, கலாச்சார பீட அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தலைமையில் நடைபெற்ற

மேலும்...
குருணாகல் மாவட்டத்திலிருந்து தென்கிழக்குப் பல்லைக்கழகத்துக்கு தெரிவானோருக்கு பாராட்டு

குருணாகல் மாவட்டத்திலிருந்து தென்கிழக்குப் பல்லைக்கழகத்துக்கு தெரிவானோருக்கு பாராட்டு 0

🕔25.Dec 2018

– பெரோஸா சவாஹிர் – குருணாகல்  மாவட்டத்தில் இருந்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு  உள்வாரியாக 2017/2018 கல்வியாண்டுக்கு தெரிவாகியுள்ளளவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக குருணாகல் மாவட்ட பட்டதாரி மாணவர் ஒன்றியம் நடத்திய இந்நிகழ்வு குருணாகல், மாகாணசபை மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.மேலும், தென்கிழக்குப் பல்லைக்கழக கலை மற்றும் கலாசாரபீட மொழித்துறைத் தலைவி கலாநிதி எம்.ஏ.எஸ்.எப். சாதியா, தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசாரபீட மொழித்துறை பேராசிரியர் எம்.எம். றமீஸ் அப்துல்லா,

மேலும்...
சம்பந்தம் இல்லாதோரெல்லாம் மூக்கை நுழைத்து, பல்கலைக்கழகத்தின் பெயரை நாறடித்து விட்டனர்: உபவேந்தர் நாஜிம்

சம்பந்தம் இல்லாதோரெல்லாம் மூக்கை நுழைத்து, பல்கலைக்கழகத்தின் பெயரை நாறடித்து விட்டனர்: உபவேந்தர் நாஜிம் 0

🕔6.Sep 2018

– எம்.வை. அமீர்- “தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவின்போது, சம்மந்தமே இல்லாதவர்களெல்லாம் மூக்கை நுழைத்து, பல்கலைக்கழகத்தின் நற்பெயரை நாறடித்து வைத்துள்ளனர்” என்று, அந்த  பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். பந்துகள் மாற்றி விளையாடும் கலாச்சாரத்தை தவிர்த்து, ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளை சரிவர செய்வார்களானால் எந்தப்பிரச்சினைகளும் ஏற்படாது என்றும் அவர் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழக

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம்

தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம் 0

🕔13.May 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்களை, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அநாகரீமான முறையில் வழிமறித்த காவலாளர்கள், உள்ளே நுழைய விடாமல் திருப்பியனுப்பிய சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, காவலாளிகளின் அநாகரீக செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் தமது விசனத்தை அங்கு

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு, கம்பன் விழாவில் கௌரவம்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு, கம்பன் விழாவில் கௌரவம் 0

🕔13.Feb 2017

– அஷ்ரப். ஏ. சமத் – தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் பேராசிரியா்  எம்.எம். எம். நாஜீம், கொழும்பு கம்பன் விழா இறுதி நாள் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். ‘வளமான துனைவேந்தன்’ வித்துவ சிரோமனி பொன்னம்லப்பிள்ளை விருது இதன்போது இவருக்கு வழங்கப்பட்டது. கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழா இறுதி நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் தொழில் நுட்பவியல் பீடத்துக்கான ஆய்வுகூடம் திறந்து வைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் தொழில் நுட்பவியல் பீடத்துக்கான ஆய்வுகூடம் திறந்து வைப்பு 0

🕔8.Feb 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் பீடத்தின் வளர்ச்சிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்துக்கு 13 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் அதி உச்ச அறிவினை விருத்தி செய்யும் பொருட்டு, தாம் அதிக கரிசனை காட்டி வருவதாகவும்

மேலும்...
வகுப்புத் தடையை நீக்கக்கோரி, தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

வகுப்புத் தடையை நீக்கக்கோரி, தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔8.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு நிருவாகத்தினர் விதித்துள்ள வகுப்புத்தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்து, பல்கலைக்கழகத்தின் ஒரு தொகுதி மாணவர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தின் முகப்பு வாயிலில் ஒன்று கூடிய மாணவர்கள், பல்கலைக்கழக நிருவாகம் –

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடம் புதிதாக ஆரம்பம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடம் புதிதாக ஆரம்பம் 0

🕔29.Nov 2016

– றிசாத் ஏ. காதர் – தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புதிதாக தொழிநுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் தெரிவித்தார். தொழிநுட்ப பீடத்திற்கான முதலாவது தொகுதி மாணவர்கள் 160 பேர் உள்ளீர்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள்டிசம்பர் 04 ஆம் திகதி பல்கலைக் கழகத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் உபவேந்தர் நாஜிம் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்

மேலும்...
சர்வதேச தரப்படுத்தலில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னேற்றம்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

சர்வதேச தரப்படுத்தலில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னேற்றம்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔24.Oct 2016

– பி. முஹாஜிரீன் – சர்வதேச பல்கலைக்கழகத் தரப்படுத்தலில் – முன்னேற்றமடைந்துவரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் திகழ்கிறது என, அந்தப் பல்கலைக்ககழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21 வருட பூர்த்தி விழாவும், பல்கலைக்கழக ஸ்தாபகர் தின வைபமும் இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. மொழித்துறைத் தலைவர்

மேலும்...
இளைஞர் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இளைஞர் தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔20.Oct 2016

– றிசாத் ஏ காதர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தை’ பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக் கிழமை, பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட வழிகாட்டல்

மேலும்...
தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔19.Oct 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தில்’ கலந்து, பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக் கிழமை, கலை 9.00 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்

மேலும்...
கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதாக, தெ.கி. பல்கலைக்கழக நிருவாகம் தெரிவிப்பு

கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதாக, தெ.கி. பல்கலைக்கழக நிருவாகம் தெரிவிப்பு 0

🕔5.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களில் சிலர், இன்று வெள்ளிக்கிழமை கடமைக்குத் திரும்பியிருந்தார்கள் என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை முதல் – கடமைக்குச் சமூகமளிக்காத கல்விசாரா ஊழியர்கள், தமது பணியிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டவர்களாகக் கருதப்படுவாரகள் என, பல்கலைக்கழக

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு 0

🕔31.May 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் மூன்றாவது சர்வதேச ஆய்வரங்கு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.எம். மசாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆய்வரங்கில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்