Back to homepage

Tag "பேதைப் பொருள்"

01 லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள், போதைப் பொருளுக்கு அடிமை: புனர்வாழ்வளிக்க ஜனாதிபதி உத்தரவு

01 லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள், போதைப் பொருளுக்கு அடிமை: புனர்வாழ்வளிக்க ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.Jul 2019

நாட்டில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்