Back to homepage

Tag "பெண்கள்"

மாதவிடாய் நாப்கின் பாவனை: 40 வீதமானோர் இடைநிறுத்தம்

மாதவிடாய் நாப்கின் பாவனை: 40 வீதமானோர் இடைநிறுத்தம் 0

🕔10.Mar 2024

இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள்தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மாதவிடாயின் போது சானிட்டரி நாப்கின் பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக ‘எட்வகாட்டா’ என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சானிட்டரி நாப்கின் பாவனையை நிறுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2019ஆம் ஆண்டில் தொகைமதிப்பு

மேலும்...
109 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொதுமக்கள் புகார் வழங்கலாம்

109 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொதுமக்கள் புகார் வழங்கலாம் 0

🕔4.Jan 2024

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்காக, 24 மணி நேர தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் என்ற புதிய பிரிவு, சிறுவர்கள் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 109 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் – துஷ்பிரயோகம் தொடர்பான

மேலும்...
பஸ்களில் புதிய தொழில்நுட்பக் கருவி பொருத்த நடவடிக்கை: ஏன் தெரியுமா?

பஸ்களில் புதிய தொழில்நுட்பக் கருவி பொருத்த நடவடிக்கை: ஏன் தெரியுமா? 0

🕔7.Dec 2023

புதிய தொழிநுட்ப கருவியொன்றை பஸ்களில் பொருத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ்களில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஏனைய மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த கருவிகள் பொருத்தப்படவுள்ளன. அதன்படி, பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள வோக்கி-டோக்கி ரக கருவி மூலம் முறைகேடு தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிக்க முடியும்.

மேலும்...
இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம்

இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம் 0

🕔13.Feb 2023

இலங்கையில் 12.7 மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட சாரதிகளில், 11 லட்சத்து 22,418 பேர் மட்டுமே பெண்கள் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 2,082 பெண்கள் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் வசந்த ஆரியரத்னே கூறியுள்ளார். டிசம்பர் 31, 2010 நிலவரப்படி, இலங்கையில் 23,488 பெண்கள்

மேலும்...
இளம் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு: ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ அனுசரணை

இளம் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு: ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ அனுசரணை 0

🕔5.Mar 2022

– நூருள் ஹுதா உமர், பாறுக் ஷிஹான், எம்.என்.எம். அப்ராஸ் – ‘சமூக அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இளம் பெண்களை ஊக்குவித்தலும், பங்கேற்பை அதிகரித்தலும்’ எனும் தலைப்பில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இளம் பெண் தலைவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு நற்பிட்டிமுனை தனியார் மண்டபத்தில் இன்று (05) இடம்பெற்றது. ‘ஸ்டார் விங்ஸ்’ அமைப்பின்

மேலும்...
முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன?

முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன? 0

🕔12.Feb 2022

இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக மேல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில், ஹிஜாப் அல்லது காவி மேல்துண்டு எதுவாக இருந்தாலும், மதம் சார்ந்த உடைகளுக்கு கல்லூரிகளில் அனுமதி இல்லை என மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல் நீதிமன்றத்தின்

மேலும்...
சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம்

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம் 0

🕔27.Dec 2021

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் (WAGE ) திட்டத்தின் செயற்பாடுகளில் ஒன்றான, பல்தரப்பு செயற்பாட்டுக் குழுவினரின் கூட்டமொன்றுஅண்மையில் அம்பாறை – மொண்டி ஹொட்டலில் நடைபெற்றது. சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் நிறுவனத்தினால் (AWF) மேற்படி சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில்

மேலும்...
பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா?

பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா? 0

🕔26.Nov 2021

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் சனத்தொகையில் சுமார் 52 வீதமானோர் பெண்கள். ஆனாலும், அந்த எண்ணிக்கைக்கேற்ப முக்கியமான துறைகளில் அவர்களுக்கான இடம் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக, அரசியலில் அவர்கள் மிகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். நாடாளுமன்றம் தொடக்கம் உள்ளுராட்சி சபைகள் வரை பெண்களின் பிரதிநிதித்துவங்கள் மிகவும் அடி மட்டத்திலேயே உள்ளன. இந்த நிலைக்கு பல்வேறு

மேலும்...
1938க்கு தினமும் 500 அழைப்புகள்; அதிகமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பற்றியவை

1938க்கு தினமும் 500 அழைப்புகள்; அதிகமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பற்றியவை 0

🕔19.Nov 2021

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், பெண்கள் உதவி மத்திய நிலையத்தினுடைய 1938 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக அந்த உதவி மத்திய நிலையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன தெரிவித்துள்ளார். உள்வரும் அழைப்புகளில் 50 வீதமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பானவை என்றும், பெண்களுக்கு எதிரான

மேலும்...
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான வட்டமேசை கலந்துரையாடல்

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான வட்டமேசை கலந்துரையாடல் 0

🕔3.Nov 2021

– மப்றூக் – அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிப் பெண் உறுப்பினர்களுக்கான ‘கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்’ எனும் செயற்திட்டத்தின் நான்காவது அமர்வு அண்மையில் (31ஆம் திகதி) அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது. சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட் (Search for common ground) நிறுவனத்தின் அனுசரணையுடன், பாதிப்புற்ற பெண்கள் அரங்க நிறுவனத்தின் ஊடாக இந்த செயற்றிட்டம்

மேலும்...
பெண்களை வேலைக்கு அமர்த்துதல்: பிரதேச செயலாளரின் அனுமதியைக் கட்டாயமாக்க திட்டம்

பெண்களை வேலைக்கு அமர்த்துதல்: பிரதேச செயலாளரின் அனுமதியைக் கட்டாயமாக்க திட்டம் 0

🕔3.Aug 2021

பெண்களை வீட்டு வேலைக்கு அமர்த்தல் மற்றும் வேறு தொழில்களில் இணைக்துக்கொள்ளும் போது பிரதேச செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்ளவதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவிதுள்ளார். “நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயதான சிறுமி ஒருவர் இறந்த சம்பவத்தை

மேலும்...
ஆகாயத்தைப் பரிசளித்த, ஒரு பல்கலைக்கழகத்தின் கால்நூற்றாண்டுக் கதை

ஆகாயத்தைப் பரிசளித்த, ஒரு பல்கலைக்கழகத்தின் கால்நூற்றாண்டுக் கதை 0

🕔15.May 2021

– – கலாநிதி. எம்.எம். பாஸில் – பெண்களுக்கு கல்வியறிவை வழங்கி, அதனூடாக அவர்களை வலுப்படுத்துவது என்பது தற்கால நவீன உலகின் வெற்றிகரமான பெண் வலுவூட்டல் செயற்பாடாகியுள்ளது. இந்நிலையில் இச்செயற்பாட்டினை கல்வி நிலையங்கள் குறிப்பாக பல்கலைக்கழகங்கள் திறம்பட செய்கின்றன. இந்த அடிப்படையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது தனது 25 ஆண்டுகால கல்விப் பயணத்தில் இத்தகு மகத்தான

மேலும்...
சில பெண்கள் அணிகின்ற ஆடைகள், ஆண்கள் கூட பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன: றிஷாட் பதியுதீன்

சில பெண்கள் அணிகின்ற ஆடைகள், ஆண்கள் கூட பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன: றிஷாட் பதியுதீன் 0

🕔9.Mar 2021

இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ள தவறியோரும், புரிந்திருந்தும் காழ்ப்புணர்ச்சியுடன் மறைப்போருமே இஸ்லாத்துக்கு எதிரான வீணான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார் நாடாளுமன்றில் இன்றுஅவர் உரையாற்றும் போது, அவர் இதனைகக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில்

மேலும்...
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், பெண்களுக்கு அநீதியாக உள்ளது: பைஸர் முஸ்தபா

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், பெண்களுக்கு அநீதியாக உள்ளது: பைஸர் முஸ்தபா 0

🕔17.Aug 2019

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவி்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; “சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். மலேசியா,

மேலும்...
அதிகம் பொய் சொல்வோர் ஆண்களா, பெண்களா: பதில் சொல்கிறது, நேர்மை பற்றிய ஆய்வு முடிவு

அதிகம் பொய் சொல்வோர் ஆண்களா, பெண்களா: பதில் சொல்கிறது, நேர்மை பற்றிய ஆய்வு முடிவு 0

🕔21.Jan 2019

ஆண்கள் – பெண்களை விடவும் அதிகம் பொய் சொல்வதாக ஆய்வு முடிவொன்று கூறுகிறது. நேர்மை குறித்த சமீப ஆய்வு ஒன்றில் இந்த முடிவு கிடைத்துள்ளது. ஜெர்மனின் மேக்ஸ் பிளாங்க் மற்றும் இஸ்ரேலின் டெக்னியான் ஆகிய நிறுவனங்கள் 44,000 பேர் பங்கெடுத்த 565 ஆய்வுகளை அலசி இந்த முடிவுக்கு வந்துள்ளன. அதற்காக, பொய் சொல்வதில் பெண்கள் ஒன்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்