Back to homepage

Tag "புலிகள்"

புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுத் துப்பாக்கி மீட்பு

புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுத் துப்பாக்கி மீட்பு 0

🕔24.Aug 2021

– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி – காங்கேயனோடை பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 02 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் நேற்று திங்கட்கிழமை(23) மாலை  மீட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 09 எம்.எம் கைத்துப்பாக்கியே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது.

மேலும்...
முஸ்லிம்களை நாட்டுப் பற்றாளர்களாகக் காட்டுவதற்காக, புலிகளுடன் ஐ.எஸ் அமைப்பை ஒப்பிட வேண்டாம்; அது முட்டாள்தனமானது: அமைச்சர் மனோ

முஸ்லிம்களை நாட்டுப் பற்றாளர்களாகக் காட்டுவதற்காக, புலிகளுடன் ஐ.எஸ் அமைப்பை ஒப்பிட வேண்டாம்; அது முட்டாள்தனமானது: அமைச்சர் மனோ 0

🕔8.Jun 2019

“ஜ.எஸ் அமைப்பினரை இலங்கையில் முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள். ஆனால் புலிகளை தமிழர்கள் காட்டிக் கொடுக்கவில்லை” என்று சிலர் கூறுவது முட்டாளத்தனமான கருத்தாகும் என்று, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள்தான் நாட்டு பற்றாளர்கள் எனக் காட்டுவதற்காக சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களை கவருகிறோம் என நினைத்து சில சிங்கள அரசியல்வாதிகளும் இவ்வாறு பேசுவதாகவும், இப்படி பேச

மேலும்...
முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்; பழிவாங்கலா, பாதுகாப்பா: என்ன சொல்கிறார் இக்பால் அத்தாஸ்

முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்; பழிவாங்கலா, பாதுகாப்பா: என்ன சொல்கிறார் இக்பால் அத்தாஸ் 0

🕔6.Apr 2019

– சுஐப் எம் காசிம் –அரசியல்வாதிகள்,படைத்தளபதிகள் தளபதிகள் போராட்ட இயக்கங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடகவியலாளர்கள் வைத்துக் கொள்ளும் உறவுகள்,தொடர்புகள் எழுத்துத்துறைக்கு எவ்வாறு பங்களிக்கும், செய்தித் தேடலுக்கு எப்படி உதவும் என்பது சந்தர்ப்பங்களைப் பொறுத்ததா? முஸ்லிம் மீடியா போரம் கொழும்பில் ஏற்பாடு செய்த புலனாய்வுத்துறை முன்னோடி எழுத்தாளரும், உளவுத்துறை ரகசியங்களை எதிர்வு கூறுபவருமான இக்பால் அத்தாஸுடனான சந்திப்பில் கலந்து

மேலும்...
புலிகளின் ஆயுதங்கள், முஸ்லிம்கள் வசம்; பிரசாரத்தின் பின்னணி பற்றி ஆராய வேண்டும்

புலிகளின் ஆயுதங்கள், முஸ்லிம்கள் வசம்; பிரசாரத்தின் பின்னணி பற்றி ஆராய வேண்டும் 0

🕔19.Aug 2018

புலிகளிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம்கள் வசமே இருப்பதாகவும், இதனை வைத்துக்கொண்டே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் அரசாங்கத்தை அச்சுறுத்தவும், அடிபணியவைக்கவும் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் கருத்துக்கள் தொடர்பில், அரசாங்கம் ஆழமான பார்வையுடன் அக்கறை செலுத்தி, உரிய விசாரணை நடாத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென  அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் 

மேலும்...
1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள்

1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள் 0

🕔17.Aug 2018

யாழ்ப்பாணம் அடங்கலான வடக்கு முஸ்லிம்கள், தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து, பாசிசப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டமையை ஆவணப்படுத்தும் நோக்குடன், மாபெரும் கட்டுரைப் போட்டியொன்றை ‘ஜப்னா முஸ்லிம்’ இணையத்தளம் நடத்தவுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம், 1990 இனச்சுத்திகரிப்பு, அதற்கு பிந்திய நிலை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கட்டுரை

மேலும்...
புதிய அரசியலமைப்பின் பின்னணியில் புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர்: கோட்டா

புதிய அரசியலமைப்பின் பின்னணியில் புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர்: கோட்டா 0

🕔31.Oct 2017

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் புலிகள் அமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியாமலும், நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வர முடியாமலும் செய்த இவர்கள்தான், தற்போது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் முன்னணியில்

மேலும்...
வடக்கிலிருந்து பாசிசப் புலிகளால் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டு 27 வருடங்கள்: யாழில் அனுஷ்டிப்பு

வடக்கிலிருந்து பாசிசப் புலிகளால் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டு 27 வருடங்கள்: யாழில் அனுஷ்டிப்பு 0

🕔30.Oct 2017

– பாறுக் ஷிஹான்-வடக்கிலிருந்து புலிகளால் தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நினைவுநாளினை, இன்று திங்கட்கிழமை யாழ் ஐந்து சந்தி பகுதியில் முஸ்லிம்கள் அனுஸ்டித்தனர்.இதன் போது அப்பகுதியில்  கடும் மழைக்கு மத்தியிலும்  ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள்,  ஒக்டோபர்  30ம் திகதியினை ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகத் தெரிவித்தனர்.மேலும் அவர் கூறுகையில்;“தமது  சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக

மேலும்...
கிரானிலிருந்து முஸ்லிம் வியாபாரிகள் வெளியேற்றமும், இன்னும் மாறாத புலிக் குணமும்

கிரானிலிருந்து முஸ்லிம் வியாபாரிகள் வெளியேற்றமும், இன்னும் மாறாத புலிக் குணமும் 0

🕔29.Oct 2017

– அஹமட் – மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச வாராந்த சந்தையில் தொழில் செய்வதற்காக சென்றிருந்த முஸ்லிம் வியாபாரிகளை, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றியுள்ளனர். “இங்கு முஸ்லிம்கள் வியாபாரம் செய்யக் கூடாது. அனைத்து முஸ்லிம்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும்” எனக் கூறி, அனைத்து முஸ்லிம் வியாபாரிகளையும் விரட்டியுள்ளார்கள். மேலும்,

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார்

கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார் 0

🕔3.Aug 2017

– மப்றூக் – கிழக்கு மாகாகணத்தில் முஸ்லிம்கள் மீது  1990 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என்று, விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்ட முடியாது என, வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது 1990ஆம் ஆண்டு, பாசிசப் பயங்கரவாதிகளான விடுதலைப்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும், இனவாத ஆர்ப்பாட்டமும்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும், இனவாத ஆர்ப்பாட்டமும் 0

🕔17.Jul 2017

– ஏ.எம். றிசாத்  – தனிநாடு கேட்டுப்போராடிய புலிகளுக்கும் இலங்கை அரசுகும் இடையிலான போர் முடிவடைந்த பின்னர், அரை நூற்றாண்டுகால அகதிவாழ்க்கை வாழ்ந்த வடக்கு முஸ்லிம் மக்கள், மீண்டும் தமது தாயக பூமியில் குடியேற ஆரம்பித்திருக்கும் நிலையில், இனவாத சக்திகளின் கையாட்களாக இருக்கும் வன்னி அரசியல் தலைமைகள், அதை தடுப்பதோடு, ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்கின்றனர். இனவாதத்தின் உச்ச கட்டமாக,

மேலும்...
ஆபத்தான கேள்விகள்

ஆபத்தான கேள்விகள் 0

🕔30.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன. சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை ராணுவத்தினர்

மேலும்...
ஒரு புறம் வா என்கிறார்கள், மறு புறம் போ என்கிறார்கள்: தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் றிசாத் விசனம்

ஒரு புறம் வா என்கிறார்கள், மறு புறம் போ என்கிறார்கள்: தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔25.May 2017

“வாருங்கள், குடியேறுங்கள், முழு உதவிகளையும் வழங்குகிறோம்’ என்று வடக்கு முஸ்லிம்களை தமிழ்த்தலைவர்கள்  அழைக்கின்றார்கள். அதே நேரம், முஸ்லிம்கள் குடியேறச் செல்லும்போது அழைத்தவர்களின் கட்சியை சேர்ந்த ஒரு சாரார் தடைபோடுகின்றார்கள்” என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டினார்.தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று புதக்கிழமை இரவு கலந்து கொண்ட அமைச்சர், மறிச்சுக்கட்டி விவகாரம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அமைச்சரவை மாற்றம் தொடர்பில்

மேலும்...
புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா

புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா 0

🕔25.Feb 2017

விடுதலைப் புலிகளை மஹிந்த அரசாங்கம் தோற்கடிப்பதற்கு சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேஸ் ஆகிய நாடுகள் பெரும்பான்மையான ஆயுதங்களை வழங்கியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, விடுதலப் புலிகளை தோற்கடிக்கும் யுத்தத்தின் போது, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா கடுமையான பயிற்சிகளை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். புலிகளுடனான யுத்தத்தின் போது, இலங்கை ராணுவம்

மேலும்...
முஸ்லிம்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு 0

🕔31.Oct 2016

தமிழ் மக்களின் போராட்ட நடவடிக்கைகளில், முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பைின் தலைவர் ரா. சம்பந்தன் தெரிவித்தார். வடக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு, நேற்று 30 ஆம் திகதியுடன் 26 வருடங்கள் பூர்த்தியாவதையொட்டி, வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்த விஷேட

மேலும்...
கண்டியில் புலிகளின் தலைவர் பிரபாகரன்; பொலிஸார் விசாரணை

கண்டியில் புலிகளின் தலைவர் பிரபாகரன்; பொலிஸார் விசாரணை 0

🕔14.Aug 2016

விற்பனைக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட ஆடைத் தொகுதியினுள், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்துடன், புலிகளால் தமிழீழம் என அடையாளப்படுத்தப்பட்ட தேசப்படமும் அச்சிடப்பட்ட டீ சேட் கைப்பற்றப்பட்டுள்ளது. கண்டி நகரிலுள்ள  ஆடை விற்பனை நிலையத்தினர், கொள்வனவு செய்திருந்த ஆடைத் தொகுதியினுள்ளிருந்து, இந்த டீ சேட்  கைப்பற்றப்பட்டுள்ளது. டீ சேட்டின் முன்பக்கம் பிரபாகரனின் உருவப்படமும், பின்புறமாக தமிழீழம் என புலிகளால் அடையாளப்படுத்தப்பட்ட தேசப்படமும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்