புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை, இன்று நிறைவு 0
– முன்ஸிப் – சுதந்திர ஊடக இயக்கம் நடத்திய – லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இரண்டு நாட்களைக் கொண்ட மேற்படி பயிற்சிப்பட்டறை, மட்டக்களப்பு க்ரீன் கார்டன் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது. லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் புலனாய்வு செய்வதற்கான அறிவினை ஊடகவியலாளர்களுக்கு விருத்தி