Back to homepage

Tag "புற்று நோய்"

புற்றுநோய் நாட்டில் அதிகரிப்பு: மரணத்துக்கான காரணங்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளது

புற்றுநோய் நாட்டில் அதிகரிப்பு: மரணத்துக்கான காரணங்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளது 0

🕔27.Jul 2023

நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டுவேலைத் திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் இரண்டாவது இடத்தில் புற்றுநோய் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெனாண்டோ, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
புற்று நோய்க்கான விசேட வைத்தியசாலைகளை 04 மாவட்டங்களில் நிறுவ நடவடிக்கை

புற்று நோய்க்கான விசேட வைத்தியசாலைகளை 04 மாவட்டங்களில் நிறுவ நடவடிக்கை 0

🕔28.Feb 2023

புற்று நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வகுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க – சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் இ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். இதற்கிணங்க மேற்படி மாவட்டங்களில் புற்று

மேலும்...
புற்று நோயால் கடந்த ஆண்டு மட்டும் 28 ஆயிரம் பேர் நாட்டில் பாதிப்பு

புற்று நோயால் கடந்த ஆண்டு மட்டும் 28 ஆயிரம் பேர் நாட்டில் பாதிப்பு 0

🕔14.Mar 2019

நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் புதிதாக, 28 ஆயிரம் பேர் புற்றுநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளர் என்று, சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளதாகவும், குறித்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, 2018 ஆம் ஆண்டு உலகில் இனங்காணப்பட்ட புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 18.1 மில்லியன் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்...
அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்குக்கு வருகிறது தடை

அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்குக்கு வருகிறது தடை 0

🕔13.Mar 2019

வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலை உள்ளிட்டவற்றை அரச நிறுவனங்களுக்குள், பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும் அரசாங்கம் தடைவிதிக்கத்  தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில் நேற்று செவ்வாய்கிழமை சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த

மேலும்...
ரஷ்ய அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கான இறக்குமதித் தடை நீக்கம்; தேயிலை வியாபாரத்துக்காக, பலி கொடுக்கப்படும் மக்கள் நலன்

ரஷ்ய அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கான இறக்குமதித் தடை நீக்கம்; தேயிலை வியாபாரத்துக்காக, பலி கொடுக்கப்படும் மக்கள் நலன் 0

🕔20.Dec 2017

ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்துவதற்கு, நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் தேயிலைக்குத் தடை விதிப்பதற்கு, ரஷ்யா எடுத்த முடிவின் பின்னணியிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட தேயிலைத் தொகுதியில், வண்டொன்று காணப்பட்டது எனத் தெரிவித்தே, இலங்கைத் தேயிலைக்குத் தடை விதிக்கும் முடிவை, ரஷ்யா

மேலும்...
ஜோன்ஸன் பேபி பவுடர் பயன்படுத்திய பெண்ணுக்கு புற்று நோய்; 6379 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு

ஜோன்ஸன் பேபி பவுடர் பயன்படுத்திய பெண்ணுக்கு புற்று நோய்; 6379 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு 0

🕔23.Aug 2017

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ‘பேபி பவுடர்’ பயன்படுத்தியமை காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு , 417 மில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் 6379 கோடி ரூபா) நிவாரணமாக வழங்குமாறு, அந்த நிறுவனத்துக்கு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஈவா எக்கேவர்ரியா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்