ஆசாத் சாலியை 31ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலியை இம்மாதம் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று (17) உத்தரவிட்டார். சந்தேக நபரை இன்று மாலை கொழும்பு