Back to homepage

Tag "புத்தளம் மாவட்டம்"

சனத் நிஷாந்த இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள ஜெகத் பிரியங்கர: எதிரணியில் அமர்வார் என எதிர்பார்ப்பு

சனத் நிஷாந்த இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள ஜெகத் பிரியங்கர: எதிரணியில் அமர்வார் என எதிர்பார்ப்பு 0

🕔25.Jan 2024

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த – விபத்தில் உயிரிழந்தமையினை அடுத்து வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, எல்.கே. ஜெகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட சனத் நிஷாந்த  உள்ளிட்ட ஐந்து பேர் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தனர். அந்தத் தேர்தலில் சனத் நிஷாந்த 80,082

மேலும்...
அலி சப்றி ரஹீம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போக்குக் காட்டும் நயீமுல்லா: தேர்தல் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அலி சப்றி ரஹீம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போக்குக் காட்டும் நயீமுல்லா: தேர்தல் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு 0

🕔16.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமை – முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்குமாறு, தேர்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது கட்சி கோரிக்கை விடுத்த போதிலும், அதனைச் செய்யாமல் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் எம். நயீமுல்லா இழுத்தடித்து வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவர் றிசாட்

மேலும்...
மக்கள் காங்கிரஸ் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம்

மக்கள் காங்கிரஸ் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் 0

🕔23.May 2021

– ஹனீக் அஹமட் – அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக தான் அங்கம் வகிப்பதனாலும், அந்தக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருப்பதனாலும், துறைமுக நகர சட்டமூலத்துக்கு வாக்களித்தமை தொடர்பில் தனக்கு எதிராக அந்தக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இருந்தபோதும் தான் முஸ்லிம்

மேலும்...
வைத்தியசாலையின் அவசரத் தேவையை நிறைவு செய்யுமாறு, அலி சப்ரி ரஹீம் கோரிக்கை

வைத்தியசாலையின் அவசரத் தேவையை நிறைவு செய்யுமாறு, அலி சப்ரி ரஹீம் கோரிக்கை 0

🕔7.Sep 2020

புத்தளம் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கரைத்தீவில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களையும், சிற்றூழியர்களையும் நியமித்து, அம்மக்களின் சுகாதார தேவையினை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அவசரக் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். ‘புத்தளம் மாவட்டத்தில், கரைத்தீவு கிராமத்தில் 1952 ஆம் ஆண்டு முதல்

மேலும்...
ஆட்சியாளர்களின் செயலால் முஸ்லிம்களின் உள்ளங்கள் புண்பட்டுள்ளன: அலிசப்ரி

ஆட்சியாளர்களின் செயலால் முஸ்லிம்களின் உள்ளங்கள் புண்பட்டுள்ளன: அலிசப்ரி 0

🕔26.Aug 2020

முஸ்லிம்களின்  ஜனாஸா எரிப்பு தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாகவும், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் கடும்போக்குத் தன்மையினை தளர்த்தி, மென்மையான பார்வையினை அரசாங்கம் செலுத்த வேண்டும் எனவும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார். ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
புத்தளம் மாவட்ட தொலைபேசி சின்ன வேட்பாளர், வாகன விபத்தில் பலி

புத்தளம் மாவட்ட தொலைபேசி சின்ன வேட்பாளர், வாகன விபத்தில் பலி 0

🕔5.Jul 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் (தொலைபேசி சின்னம்) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக வடிகமன்காவ (வயது 68) இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தார். புத்தளம் – குருணாகல் வீதியில் மரகஸ்கொல்ல எனும் இடத்தில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் மரணமடைந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
கொழும்பு, புத்தளம் மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் கொரோனா அபாயம் அதிகமுள்ளதாக எச்சரிக்கை

கொழும்பு, புத்தளம் மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் கொரோனா அபாயம் அதிகமுள்ளதாக எச்சரிக்கை 0

🕔17.Mar 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு 88 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக பொலன்னறுவையில் விசேட பிரிவொன்றை ஸ்தாபித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைகள் இன்று (17) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி

மேலும்...
மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானம்

மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானம் 0

🕔13.Mar 2020

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் புதன்கிழமை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டது. புத்தளத்தில் நீண்டகாலமாக நாடாளுமன்ற

மேலும்...
றிசாட் பதியுதீனுடன் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல்: ‘மொட்டு’ ஆதரவாளர்களின் காடைத்தனம் என குற்றச்சாட்டு

றிசாட் பதியுதீனுடன் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல்: ‘மொட்டு’ ஆதரவாளர்களின் காடைத்தனம் என குற்றச்சாட்டு 0

🕔24.Nov 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீனுடன் பயணித்த வாகனங்கள் மீது, முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனமூல பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புத்தளம் மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை றிசாட் பதியுதீன் மக்கள் சந்திப்புக்கள் பலவற்றில் கலந்து கொண்டிருந்தார். இதன்பொருட்டு, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனுடன் பயணித்துக் கொண்டிருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்