Back to homepage

Tag "புதிய அரசியல் யாப்பு"

‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில், அக்கரைப்பற்றில் கருத்தரங்கு

‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில், அக்கரைப்பற்றில் கருத்தரங்கு 0

🕔27.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – ‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. ஐ.எஸ்.டி. அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் வளவாளராகக் கலந்து கொண்டார். இதன்போது, புதிய அரசியலமைப்பு நகலில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு, அதில் முஸ்லிம்களுக்கு

மேலும்...
இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சமஷ்டிதான்: சம்பந்தன் தெரிவிப்பு

இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சமஷ்டிதான்: சம்பந்தன் தெரிவிப்பு 0

🕔26.Nov 2017

புதிய அரசியல் யாப்பில் உள்ள அதிகாரப் பகிர்வு சமஷ்தான் என, எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “எமது தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய அதிகாரம், சட்டத்தை ஆக்கும் அதிகாரம், அதுவும் நிர்வாக அதிகாரம், எமது கைகளில் இருக்குமாக

மேலும்...
தமிழீழ வரைபடத்தைக் கொண்ட ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, கொழும்பில் பேரணி

தமிழீழ வரைபடத்தைக் கொண்ட ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, கொழும்பில் பேரணி 0

🕔25.Nov 2017

தமிழீழத்தின் வரைபடம், அதன் கீழ் ‘சமஷ்டி வேண்டாம்’ (பெடரல் எபா) எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, இன்று சனிக்கிழமை காலை கொழும்பிலிருந்து மோட்டார் சைக்கிள் பேரணியொன்றினை சிலர் ஆரம்பித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலையிலான பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் ஆதரவாளர்களே இந்த பேரணியில் ஈடுபட்டனர். புதிய அரசியலமைப்புக்கு எதிராக,

மேலும்...
புதிய அரசியல் யாப்பு மூலம் முஸ்லிம்கள் மீது அடிமைச் சாசனம் எழுதப்படும் அபாயமுள்ளது: அமைச்சர் றிசாட் அச்சம்

புதிய அரசியல் யாப்பு மூலம் முஸ்லிம்கள் மீது அடிமைச் சாசனம் எழுதப்படும் அபாயமுள்ளது: அமைச்சர் றிசாட் அச்சம் 0

🕔12.Nov 2017

  – சுஐப் எம். காசிம் –   புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீபி எழுதிய ‘நான் மூச்சயர்ந்த போது‘ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா,

மேலும்...
ஆப்பின் கூரிய முனை

ஆப்பின் கூரிய முனை 0

🕔31.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – துருக்கித் தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை..நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது, அதை நீதிபதியொருவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அதற்கு எதிராக வரலாற்றுப் பேரெழுச்சியொன்று இடம்பெற்றது. அதற்குப் பெயர்தான் ‘துருக்கித் தொப்பி போராட்டாம்’ ஆகும். அனைத்துப் பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்கள்

மேலும்...
இடைக்கால அறிக்கையிலுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது: வாசு

இடைக்கால அறிக்கையிலுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது: வாசு 0

🕔24.Oct 2017

புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று, மஹிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று திங்கட்கிழமை கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படுவதை நாம் எதிர்க்கவில்லை.

மேலும்...
முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை

முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை 0

🕔17.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்பதற்காகத் தமது கருத்துகளை, ஒளித்து வைத்திருப்பது, புத்திசாதுரியமான செயற்பாடு அல்ல; அப்படிச் செய்வது சந்தர்ப்பவாதத்தின் உச்சமமாகும். ஒரே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள், நம்மை நயவஞ்சகர்களாக மாற்றி விடக்கூடும். சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்ல வேண்டிய தருணத்தில், சொல்லாமல் விடுவதென்பது, நமக்கு நஷ்டத்தையே

மேலும்...
புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்: ஜயம்பதி விக்ரமரட்ண

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்: ஜயம்பதி விக்ரமரட்ண 0

🕔2.Oct 2017

ஒற்றையாட்சி முறைமையை புதிய அரசியலமைப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்று, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அங்கத்தவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். மேலும், சமஷ்டி வழி முறைக்கும் புதிய அரசியலமைப்பு, வழி வகுக்காது எனவும் அவர் கூறினார். பௌத்த மதத்துக்குக்கு தற்போதைய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், புதிய அரசியலமைப்பில் பாதிப்புக்குள்ளாகாது எனவும் அவர்

மேலும்...
வடக்குடன் கிழக்கை இணைய விடமாட்டோம், நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கொம்பன் வந்தாலும் எதிர்ப்போம்: பிரதியமைச்சர் ஹரீஸ்

வடக்குடன் கிழக்கை இணைய விடமாட்டோம், நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கொம்பன் வந்தாலும் எதிர்ப்போம்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔28.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒருபோதும் இணையாது என்றும், அதற்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் மு.காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும்  பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். தமது இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கொம்பன் வந்தாலும் , கிழக்கு மாகாணத்தில் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் எனவும்

மேலும்...
கதாநாயகர்களின் கதை

கதாநாயகர்களின் கதை 0

🕔18.Jul 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘சாண் ஏற முழம் சறுக்குவது’ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தில் சில விடயங்கள் ‘சாண் ஏறாமலேயே, மீற்றர் கணக்கில் சறுக்கி’க் கொண்டிருக்கின்றன. ஒரு வியாபாரத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமாக இருந்தால், அதை நஷ்டம் என்போம். ஓர் ஆட்சியில் இவ்வாறானதொரு நிலை ஏற்படுவது தோல்வியாகும்.நல்லாட்சி அரசாங்கமானது அதன் வாக்குறுதிகளிலிருந்து

மேலும்...
போலி பிரசாரங்களை நம்ப வேண்டாம்: பிக்குகளிடம் ரணில் கோரிக்கை

போலி பிரசாரங்களை நம்ப வேண்டாம்: பிக்குகளிடம் ரணில் கோரிக்கை 0

🕔12.Jul 2017

பௌத்த சாசனத்திற்கு புதிய அரசியல் யாப்பினூடாக அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறும் போலி பிரசாங்களை நம்பி, அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இளைஞர் பிக்குமார் ஒன்றியத்துடன், அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. “கடந்த ஆட்சிக்காலத்தில், மல்வத்து பீட மகாநாயக்கருக்கு

மேலும்...
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு, மத பீடங்களை ஊக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன: ஹக்கீம் குற்றச்சாட்டு

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு, மத பீடங்களை ஊக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன: ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔7.Jul 2017

 – பிறவ்ஸ் –புதிய அரசியல் யாப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றபோது, அதனை வாபஸ் பெறுகின்ற அளவுக்கு மதபீடங்கள் சவால் விட்டாலும், அந்த சவால்களை சாதுரியமான முறையில் எதிர்கொண்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்‌ற வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உலர் வலய நகர நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் 2,200

மேலும்...
அரசாங்கத்தை தட்டிக் கேட்கிறோம், ஆட்சியிலிருந்து எம்மை வெளியேற்றட்டும்: முசலியில் அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தை தட்டிக் கேட்கிறோம், ஆட்சியிலிருந்து எம்மை வெளியேற்றட்டும்: முசலியில் அமைச்சர் றிசாட் 0

🕔7.Jul 2017

  – சுஐப் எம். காசிம் –“அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் மற்றும் பாதிப்புக்களைத் தட்டிக்கேட்டு, அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்” என்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எம்மை வெளியேற்ற வேண்டுமென்று, ஆட்சியாளர்கள் எப்போது நினைக்கின்றார்களோ, அப்போது வெளியேற்றட்டும் என்ற உணர்விலேயே எந்தவித சலனமும், அச்சமும் இல்லாமால் நாம் இவ்வாறு

மேலும்...
புதிய அரசியல் யாப்பு தொடர்பில், மகாநாயக்கர்களின் யோசனை பெறப்படும்: ஜனாதிபதி உத்தரவாதம்

புதிய அரசியல் யாப்பு தொடர்பில், மகாநாயக்கர்களின் யோசனை பெறப்படும்: ஜனாதிபதி உத்தரவாதம் 0

🕔6.Jul 2017

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த மகாநாயக்கர்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பௌத்த மாநாயக்க தேரர்கள் உட்பட மகா சங்க சபையினரை கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி சந்தித்தார். இதன்போதே மேற்படி விடயத்தினை அவர் கூறினார். இதேவேளை, புதிய அரசியலமைப்பு தொடர்பில், இறுதி ஆவணங்கள் எவையும் இதுவரை தயாரிக்கப்படவில்லை

மேலும்...
அரசியலமைப்பினை உருவாக்கியது, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கல்ல; மகாநாயக்கர்களின் முடிவுக்கு ராஜித பலதிடி

அரசியலமைப்பினை உருவாக்கியது, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கல்ல; மகாநாயக்கர்களின் முடிவுக்கு ராஜித பலதிடி 0

🕔5.Jul 2017

புதிய அரசியலமைப்பினை உருவாக்கியது வௌியிடுவதற்கே அன்றி, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்காக அல்ல என்று, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு அவசியமற்றது என, நேற்றைய தினம் அஸ்கிரிய பீடத்தில் கூடிய மகாநாயக்கர்கள் தீர்மானமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகள் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும் எனவும் அவர் கூறினார். 62

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்