Back to homepage

Tag "பி.பி. ஜயசுந்தர"

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பி.பி. ஜயசுந்தரவே காரணம்: ஜனாதிபதியின் செயலாளரைப் போட்டுத் தாக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பி.பி. ஜயசுந்தரவே காரணம்: ஜனாதிபதியின் செயலாளரைப் போட்டுத் தாக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச 0

🕔21.Dec 2021

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர காரணம் எனக் கூறி, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக சாடியுள்ளார். நேற்றிரவு (20) தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வீரவன்ச; பொருளாதாரத்தை ஜயசுந்தர அழிக்கப் பார்க்கிறார் என்றும், அந்த நடவடிக்கையானது இந்தியா மற்றும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்களுக்குள்

மேலும்...
முன்னாள் மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி

முன்னாள் மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி 0

🕔18.Jul 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை அனுபவித்து வந்த துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை பெற்றிருந்த நிலையில், இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 16ஆம் திகதியிடப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி பதவிக்கான நியமனக் கடிதத்தில், ஜனாதிபதியின்

மேலும்...
ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கையை, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது: செயலாளர் பைஸர்

ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கையை, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது: செயலாளர் பைஸர் 0

🕔8.May 2020

– முன்ஸிப் அஹமட் – அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர கேட்டிருப்பது, முறையற்றதும் வெறுக்கத்தக்கதுமான கோரிக்கை என்றும், இதனை அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார். அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் ஏற்கனவே 2.2 கோடி ரூபாய்

மேலும்...
மே மாத சம்பளத்தை வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பி.பி. ஜயசுந்தர கேட்டமை, அரசாங்கத்தின் கோரிக்கையல்ல: பந்துல விளக்கம்

மே மாத சம்பளத்தை வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பி.பி. ஜயசுந்தர கேட்டமை, அரசாங்கத்தின் கோரிக்கையல்ல: பந்துல விளக்கம் 0

🕔8.May 2020

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த கோரிக்கை – அரசாங்கத்தினுடையது அல்ல என்றும், அது ஜயசுந்தரவின் தனிப்பட்ட கோரிக்கை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “பொருளாதாரம் தடைப்பட்டுள்ளதால் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில்

மேலும்...
தேர்தல் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

தேர்தல் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு 0

🕔9.Apr 2020

பொதுத் தேர்தல் பற்றியோ,நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாகவோ உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத்தேவையில்லை என தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயயசுந்தர அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்க​லை தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலை பெற்றுக்கொள்வது தகுதியானது என, ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இம்மாதம் 25ஆம்

மேலும்...
ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔17.Feb 2020

நாடாளுமன்றம் மார்ச் மாதம் 02ஆம் திகதி கலைக்கப்பட்டால், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு உசிதமான காலப்பகுதியை அறிவிக்குமாறு கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு – ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, கடிதமொன்றை அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்