Back to homepage

Tag "பி.எஸ்.எம். சார்ல்ஸ்"

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை 0

🕔7.Feb 2023

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்த தீர்மானத்தை பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழுவின் ஒறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால், எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஏலவே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
பதவி விலகியதாகக் கூறப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ், வர்த்தமானியில் கையெழுத்திட்டார்

பதவி விலகியதாகக் கூறப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ், வர்த்தமானியில் கையெழுத்திட்டார் 0

🕔1.Feb 2023

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், பதவி விலகவில்லை என்று தெரியவந்துள்ளது. அண்மையில் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பப்பட்ட வர்த்தமானியில் – அவர் கையொப்பமிட்டதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக கடந்த 25ஆம் திகதி செய்திகள் வெளியாகின. அவரது பதவி விலகல் கடிதம் ஜனாதிபதியிடம்

மேலும்...
இருந்தவரின் தீர்ப்பை, வந்தவர் ரத்துச் செய்தார்: மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகிறார் மீண்டும் முஜாஹிர்

இருந்தவரின் தீர்ப்பை, வந்தவர் ரத்துச் செய்தார்: மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகிறார் மீண்டும் முஜாஹிர் 0

🕔14.Nov 2021

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் உறுப்புரிமை ஆகியவற்றிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த சாகுல் ஹமீட் முகம்மட் முஜாஹிர் என்பவரை நீக்குவதாகக் குறிப்பிட்டு, வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ல்ஸ் வௌியிட்ட வர்த்தமானி அறிவிப்பை, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா ரத்துச் செய்துள்ளார். மன்னார் பிரதேச சபையின்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை நியமிக்க அனுமதி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை நியமிக்க அனுமதி 0

🕔27.Oct 2021

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ல்ஸை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, திருமதி சார்ல்ஸ் நியமிக்கப்படவுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பதவி வகித்த ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் வி .சிவஞானசோதியின்

மேலும்...
வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்பம்: திருமதி சார்ல்ஸுக்கு தெரியாமல் ஜீவன் நியமனம்

வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்பம்: திருமதி சார்ல்ஸுக்கு தெரியாமல் ஜீவன் நியமனம் 0

🕔11.Oct 2021

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா இன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான பதவி மாற்றம் குறித்து தமது அலுவலகத்துக்கோ, ஆளுநருக்கோ எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கப்பெறவில்லையென, முன்னைய ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ல்ஸுடைய இணைப்பதிகாரி, ஹிரு செய்தியிடம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுவந்த ஜீவன் தியாகராஜா, இன்று வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால்

மேலும்...
வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம் 0

🕔11.Oct 2021

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா இன்று (11) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல், ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநராக அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஆளுநர் பதவியை ஏற்பதற்காக, அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்திருந்தார். ஏற்கனவே வடக்கு ஆளுநராக பதவி

மேலும்...
மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்ய, நீதிமன்றம் தடை உத்தரவு

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்ய, நீதிமன்றம் தடை உத்தரவு 0

🕔29.Sep 2021

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதை தவிர்க்குமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறுகோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (28) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் அகில

மேலும்...
வடக்கு ஆளுநராக திருமதி சார்ல்ஸ் நியமனம்

வடக்கு ஆளுநராக திருமதி சார்ல்ஸ் நியமனம் 0

🕔30.Dec 2019

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார். சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், மட்டக்களப்பு மற்றும்

மேலும்...
சுங்கத் திணைக்களத்தின் முதல் பெண் பணிப்பாளர் நாயகமாக, பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமனம்

சுங்கத் திணைக்களத்தின் முதல் பெண் பணிப்பாளர் நாயகமாக, பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமனம் 0

🕔26.Sep 2017

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதலாவது பெண், இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் சிபாரிசுக்கிணங்க, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்தப் பதவிக்கு சார்ல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் சூலானந்த பிரேரா, பொதுநிருவாக மற்றும் முகாமைத்துவ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்