Back to homepage

Tag "பிரேமதாஸ"

இறுக்கமாக இருக்கும் தேர்தல் களம்: இரு தரப்பு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

இறுக்கமாக இருக்கும் தேர்தல் களம்: இரு தரப்பு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? 0

🕔13.Nov 2019

– அலசுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் . எம். காசிம் – சர்வதேசமே எதிர்பார்க்கின்ற எமது நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளிவரும். தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் இருக்கும் நிலையிலும் வெற்றி எவரின் பக்கம் என்பதைக் கூறமுடியாதளவு களநிலை இறுக்கமாக நகர்கின்றன. இனவாதத்தை ராஜபக்ஷக்களும் சமூக சமவாதங்களை பிரேமதாஸவும் முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கும்

மேலும்...
சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள்

சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள் 0

🕔3.Feb 2016

– அஷ்ரப் ஏ. சமத் – சட்டத்துக்கு அமைவாக வாழ்வதற்கு, தந்தை எனும் வகையில் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு துலாஞ்சலி பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள்  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வி துலாஞ்சலி பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். துலாஞ்சலி பிரேமதாஸ போலி நாணய நோட்டுக்களை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில்

மேலும்...
தந்தையைப் போல் தனயன்; காலை ஐந்து மணிக்கே வந்து, கடமையினைப் பொறுப்பேற்ற சஜீத் பிரேமதாஸ

தந்தையைப் போல் தனயன்; காலை ஐந்து மணிக்கே வந்து, கடமையினைப் பொறுப்பேற்ற சஜீத் பிரேமதாஸ 0

🕔14.Sep 2015

– அஷ்ரப் ஏ. சமத் –இ லங்கையில் 15 தொடக்கம் 20 இலட்சம் குடும்பங்கள் வீடுகளின்றி உள்ளன. இவர்கள் வெயிலிலும், மழையிலும் நனைந்து,  பாதை ஓரங்களிலும் கடலோரங்களிலும், கஸ்டப்படுகின்றனர், இவ்வாறான  வீடற்றோர் பிரச்சினையைத் தீா்ப்பதற்கான பாரிய பொறுப்பினை ஜனாதிபதியும் பிரதமந்திரியும் என்னிடம் ஒப்படைத்துள்ளாா்கள் என்று அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்தார்.பத்தரமுல்ல – செத்சிரிபாயவிலுள்ள வீடமைப்பு அமைச்சில், இன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்