தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு 0
– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு 2017/2018 ஆம் கல்வி வருடத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய மாணவர்களை கல்வி நடவடிக்கைக்குள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. உதவிப்பதிவாளர் எஸ். அர்ச்சனாவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக பீடாதிபதி கலாநிதி யூ.எல். செயினுடீன்