Back to homepage

Tag "பிரதேச செயலகம்"

வெளிநாட்டிலுள்ளோரின் பிள்ளைகளுக்கான பொதி வழங்கல்; தமிழ் பேசுவோருக்கு சிங்களத்தில் படிவம்: மக்கள் புகார்

வெளிநாட்டிலுள்ளோரின் பிள்ளைகளுக்கான பொதி வழங்கல்; தமிழ் பேசுவோருக்கு சிங்களத்தில் படிவம்: மக்கள் புகார் 0

🕔8.Aug 2023

– பாறுக் ஷிஹான் – வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10000 ரூபாய் பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றமை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சிங்கள மொழியில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் அலைந்து

மேலும்...
காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔22.Dec 2021

– சரவணன் – மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அரச காணி ஒன்றை பெற்றுத் தருவதாக 02 லட்சம் ரூபாவை லஞ்சமாக வாங்கியபோது கொழும்பு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட உத்தியோகத்தரை எதிர்வரும் 04 ம் திகதிவரை விளக்கமறியலில்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலாளர் எனது அறிவுறுத்தல்களை கேட்பதில்லை; அரசாங்க அதிபருக்கும் முறையிட்டுள்ளேன்: பிரதேச செயலாளர் லியாகத் அலி

கல்முனை உப பிரதேச செயலாளர் எனது அறிவுறுத்தல்களை கேட்பதில்லை; அரசாங்க அதிபருக்கும் முறையிட்டுள்ளேன்: பிரதேச செயலாளர் லியாகத் அலி 0

🕔5.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – தன்னுடைய அறிவுறுத்தல்களை கல்முனை உப பிரதேச செயலளர் ரி. அதிசயராஜ் கேட்பதில்லை என்றும், இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தான் முறையிட்டுள்ளதாகவும் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி தெரிவித்தார். கல்முனை உப பிரதேச செயலகம் முன்பாக இன்று பகல் கிராம சேவகர்கள் நடத்திய

மேலும்...
கிழக்கு மாகாண கலைஞர் கௌரவிப்புக்கான  தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நடவடிக்கை குறித்து புகார்

கிழக்கு மாகாண கலைஞர் கௌரவிப்புக்கான தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நடவடிக்கை குறித்து புகார் 0

🕔5.Jul 2021

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாண கலைஞர்கள் கௌரவிப்புக்கான விண்ணப்பதாரர் தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பிழையான செயற்பாடுகளினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல கலைஞர்களும், எழுத்தாளர்களும் புறக்கணிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் இவ் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பிழையாகவே செயற்பட்டு

மேலும்...
05 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குவதை படம் பிடித்து வெளியிடும் கேவலம்; மக்களின் கௌரவத்துக்கு மதிப்பளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல்

05 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குவதை படம் பிடித்து வெளியிடும் கேவலம்; மக்களின் கௌரவத்துக்கு மதிப்பளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல் 0

🕔3.Jun 2021

– அஹமட் – கொவிட் நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் 05 ஆயிரம் ரூபா உதவு தொகையினை, உரியவர்களுக்கு வழங்குவதைப் படம் பிடித்து, அவற்றினை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் தமது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். தமது சொந்தப் பணத்தில் மற்றவர்களுக்கு உதவும் போது கூட, பகிரங்கப்படுத்தாமல் உதவி செய்வதே நல்ல

மேலும்...
சுற்றாடலைப் பாதுகாக்க பிரதேச செயலகங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்

சுற்றாடலைப் பாதுகாக்க பிரதேச செயலகங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம் 0

🕔2.Apr 2021

சுற்றாடலை பாதுகாப்பதற்காக பிரதேச செயலகங்களுக்கு 350 பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான முதலாவது குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டோருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. சுற்றாடல் அமைச்சில் இதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த

மேலும்...
சுவதம் விருது: சாய்ந்தமருதில் 10 கலைஞர்கள் கௌரவிப்பு

சுவதம் விருது: சாய்ந்தமருதில் 10 கலைஞர்கள் கௌரவிப்பு 0

🕔27.Jan 2021

– நூருல் ஹுதா உமர் – கலாசார அலுவல்கள் திணைக்களம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச கலாசார அதிகாரசபை இணைந்து சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்த சுவதம் விருது வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் ஐ.எம்.

மேலும்...
நிவாரணப் பொருட்களை வழங்கிய கடை உரிமையாளரிடம், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி 02 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றமை அம்பலம்

நிவாரணப் பொருட்களை வழங்கிய கடை உரிமையாளரிடம், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி 02 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றமை அம்பலம் 0

🕔19.Jan 2021

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் பொருட்களை கொள்வனவு செய்த கடை உரிமையாளர் ஒருவரிடமிருந்து , அந்த செயலகத்தின் அதிகாரியொருவர் 02 லட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டமை பற்றிய தகவல் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கிடைத்துள்ளது. கொவிட் தொற்று காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகள் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இந்த

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய நிவாரணத்தில் மோசடி; பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்: ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் பாராட்டு

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய நிவாரணத்தில் மோசடி; பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்: ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் பாராட்டு 0

🕔21.Dec 2020

– அஹமட் – கொரோனா பரவுதல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட நிவாரணத்தில் பல்வேறு பட்ட மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் இன்று கண்டனத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில், சபையின் மாதாந்த அமர்வு –

மேலும்...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்கள் விநியோகம்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்கள் விநியோகம் 0

🕔12.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில், பெருமளவான பொதுமக்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டி, அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் விநியோகித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா பரவுதல் காரணமாக கடந்த 16 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.

மேலும்...
காலாவதியடைந்த உணவுப் பொருட்கள் புதிய திகதியிடப்பட்டு விநியோகம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றொரு மோசடி குறித்து புகார்

காலாவதியடைந்த உணவுப் பொருட்கள் புதிய திகதியிடப்பட்டு விநியோகம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றொரு மோசடி குறித்து புகார் 0

🕔10.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு அரசாங்க நிதியில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில், காலாவதியான உணவுப் பொருட்களுக்கு, புதிய திகதிகள் அச்சிடப்பட்டு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கும் மேற்படி நிவாரணப் பொருட்கள் 2014ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு 2015ஆம் ஆண்டு காலாவதியடைந்தவை எனவும், அந்த நூடில்ஸ் பொதிகளிலுள்ள பழைய

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கும் நிவாரணப் பொருட்களின் எடைகளில் மோசடி: ‘எரியும்’ வீட்டில் பிடுங்கும் அவலம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கும் நிவாரணப் பொருட்களின் எடைகளில் மோசடி: ‘எரியும்’ வீட்டில் பிடுங்கும் அவலம் 0

🕔10.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரசாங்க நிதியிலிருந்து மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் – எடை குறைவான அளவில் உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 05 ஆயிரம் ரூபா பெறுமதியான 17 பொருட்களை, அரசாங்க நிதியிலிருந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மக்களுக்கு வழங்கி வருகின்றது. இவற்றில் சீனி, பருப்பு, கடலை மற்றும் கோதுமை

மேலும்...
கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு, கிராம சேகவர்களிடம் வழங்கி வைப்பு

கல்முனையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு, கிராம சேகவர்களிடம் வழங்கி வைப்பு 0

🕔29.Oct 2020

– சர்ஜுன் லாபீர் – கல்முனையில் தற்போது கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கொரோனா நோய்த் தாக்கத்தின் காரணமாக தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை

மேலும்...
லஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு 14 நாள் விளக்க மறியல்: இரண்டு ‘முதலை’களும் சிக்கியது எப்படி?

லஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு 14 நாள் விளக்க மறியல்: இரண்டு ‘முதலை’களும் சிக்கியது எப்படி? 0

🕔28.May 2020

– களத்திலிருந்து மப்றூக், றிசாத் ஏ காதர் – வீதி நிர்மாண கொந்தராத்துக்காரரிடமிருந்து லஞ்சம் பெற்றபோது இன்று கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரையும், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. வீதி நிர்மாண கொந்தராத்துக்காரர் ஒருவரிடமிருந்து 03

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு 0

🕔22.Jan 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரி, நேற்று செவ்வாய்கிழமை முறைப்பாட்டாளர்கள் மற்றும் சாட்சிகளிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்தில் வாக்கு மூலம் பெறும் இந்த நடவடிக்கை இடம்பெற்றது. மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்