மின்னொளி விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா தெரிவிப்பு 0
– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இரவுநேர மின்னொளி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குகு தான் அனுமதிக்கப் போவதில்லை என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். இரவு நேர மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டிகளுக்கு அனுமதி வழங்குமாறு பிரதேச சபையிடம் விளையாட்டுக் கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அவர்